பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office )

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office )

திட்டத்தின் குறிக்கோள்

1.ஆபத்து காலத்தின் ஏற்படும் நிதிநிலை சரி செய்வதற்கும் காப்பீடு முக்கியத்துவத்துவம்

குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக

தகுதி 18 வயது முதல் 65 வயது உள்ள ஆண் பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளலாம்.

வருடத்திற்கு ரூபாய் 399 சந்தாவாக செலுத்த வேண்டும்.

திட்டம் எடுக்கும் முறை
தபால் நிலையத்திற்கு சென்றோ அல்லது உங்கள் பகுதியில் தபால்காரர் வரும்போதோ இத்திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.

திட்டம் எடுக்கும் பொழுது ஸ்மார்ட் போன் அவசியம்.
கைவிரல் ரேகை மூலம் திட்டம் உருவாக்கப்படும்.

திட்டத்தின் நன்மைகள்

1.விபத்தினால் ஏற்படும் இறப்புக்கு ரூபாய் 10,00,000 லட்சம்

2.விபத்து மூலம் ஏற்படும் பகுதிநேர முடக்கத்திற்கு ரூபாய் 10,00,000 லட்சம்

3.விபத்தினால் ஏற்படும் முழு உடல் முடக்கத்திற்கு ரூபாய் 10,00,000 லட்சம்

4.பக்கவாதம் ஏற்பட்டால் ரூபாய் 10,00,000 லட்சம்

5.விபத்து மூலம் ஏற்படும் உள் நோயாளி சிகிச்சை பிரிவுகளுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை மற்றும் புறநோயாளி நோயாளி பகுதிக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை காப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

6.விபத்து மரணம் அல்லது பக்கவாதம் ஏதும் ஏற்பட்டால் அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் படிப்பு செலவுக்காக ரூபாய் 1,00,000 வரை பெற்றுக் கொள்ளலாம் ( இரண்டு குழந்தைகளுக்கு )

7.விபத்துக்குபின் சிகிச்சை பெறும்போது தினமும் ரூபாய் 1,000 வீதம் 9 நாட்களுக்கு பெற்றுக் கொள்ளலாம்.

8.விபத்தினால் ஏற்பட்ட குடும்பத்தினர் வரும் பயண செலவுக்கு ரூபாய் 25,000 வரை பெற்றுக் கொள்ளலாம்.

9.விபத்து மரணம் ஈமச்சடங்குக்காக ரூபாய் 5000 பெற்றுக் கொள்ளலாம்

பாலிசி எடுத்த பிறகு ஏதேனும் எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டால் அருகில் உள்ள அஞ்சல் துறையை அணுகவும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.

    ஸ்ரீரங்கம் ஜன 29 தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 10:15 மணியளவில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள்…

    நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்

    ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார் மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். நெஞ்சுக்கு நிம்மதி கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *