திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா
பெரியசாமி – திருவெறும்பூர் திருச்சி திருவெறும்பூர்மார்ச் 29 திருவெறும்பூர்வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது . இந்த விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 3 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது மேலும்…
அரிய வகை புற்றுநோயிலிருந்து 20 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய தனியார் மருத்துவமனை
54 வயதான பெரம்பலூரைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர் கடந்த நான்கு வருடங்களாக வயிற்றில் ஓர் அரிய வகை புற்றுநோயால் அவதிப்பட்டிருந்தார் நான்கு வருடங்களில் சென்னை முதல் பல ஊர்களில் மருத்துவம் பார்த்தும் கட்டி அதிகமாகி கொண்டு வயிறு வீக்கம் மற்றும் வயிற்று…
திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்கள் திருட்டு ஒருவர் கைது
திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்களை திருடிய நான்கு பேரில் ஒருவரை திருவெறும்பூர் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் திருச்சி KK நகர் பகுதியை சேர்ந்தவர் பிண்டோ (82) திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலை இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார்…
தொழிலதிபர் ராமஜெயம் நினைவு நாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்னாரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மறைந்த சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் அவர்களின் நினைவுநாள் . கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை…
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
29.03.25.திருவெறும்பூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பழங்கனாங்குடி ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கங்காதரன் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு “இப்தார் நோன்பு” திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் ,…
குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் மாநில காங்கிரஸின் விவசாய பிரிவு கோரிக்கை
இன்று திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மத்திய மாவட்ட தலைவர்…
தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் மாவட்ட தொண்டர் அணி இணைந்து மாபெரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் சிலம்பம் போட்டி
கண்ணன் பஞ்சாபி மாவட்ட செய்தியாளர் திருவெறும்பூர்: மா27தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி…
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பள்ளிவாசல் நிர்வாகி ஷாஜகான் தலைமையில் ல்DYFI கிளைத் தலைவர் பாட்ஷா அவர்கள் வரவேற்க DYFI மாவட்ட தலைவர்…
துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
J. விவேக் MBA – இணை ஆசிரியர் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்நடைபெற்றன. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர் மற்றும் உடற்கல்வி துறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்…

திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா">









