நவம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் ஜனவரி26-ந்தேதி குடியரசுதினம், மார்ச்29-ந்தேதி உலக தண்ணீர் தினம், மே1-ந்தேதி தொழிலாளர்கள் தினம் , ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி , நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம்ஆகிய 6 நாட்களில் கிராம சபை…

கிளாம்பாக்கம் பேருந்து நிலயத்திலிருந்துநீங்கள் செல்லக்கூடிய பேருந்து ,எந்த நடைமேடையில் நிற்கும்

நடைமேடை : 01நாகர்கோவில் மார்த்தாண்டம் , கன்னியாகுமரிதிருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர்செங்கோட்டைசெல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்நடைமேடை : 02பாபநாசம் ஸ்ரீ வில்லிபுத்தூர்சிவகாசி , திருவனந்தபுரம்உடன்குடி, கருங்கல்செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.நடைமேடை : 03மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டிதேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம்ஏர்வாடி…

தீபாவளி போனஸ் கேட்டு திருச்சி துப்பா பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

ரன் திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6:00 மணி முதல் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு…

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.சென்னையில் எம்எல்ஏ-க்கள் குடியிருப்பில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை…

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளராக எஸ்.ஏழுமலை அவர்கள் காவல் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.