அமரனைப்பாராட்டிய மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சருடன் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்…
மணப்பாறை பகுதியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி மற்றும் அயன்ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தலா ரூ.32 லட்சத்து 80…
பென்கல் புயலாக மாறி கரையை கடக்கும் – வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் FENGAL புயல் உருவாகி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (நவ.30) மதியம் கரையை கடக்கும்.புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம்.புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம்…
மருங்காபுரியில் மரக்கன்றுகள் நடும் விழா
29.11.2024 இன்று திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு மற்றும் மண்டல தரக்கட்டுப்பாட்டு…
Kanna Youth Empowerment ProgramTopic : Pre- Placement Training
SG People Trust & Lovik Digital Famed Jointly Organising *Kanna Youth Empowerment ProgramTopic : Pre- Placement Training Time : 11AM TO 1PMLocation : Lovik Digital Framed,Madhanapuram- Porur What We Cover…
திருச்சியில் 30-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுனர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி திருச்சி…
மணப்பாறையில் சாரண சாரணியர் பெருந்திரள் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்.
அமிர்தவள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .
BDO இடமாற்றம்- கலங்கி நின்ற மக்கள்- உண்மையான நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
ஆறு மாதத்தில் மாற்றம் மக்களுக்குத்தான் தான் ஏமாற்றம் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா , BDO அவர்கள் 6 மாதத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் நேர்மையான அதிகாரி இவரது மாற்றம் அரசியல்வாதிகளின் செயலாக…
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் திரு மண்ணை மதியழகன் திரு கண்ணன் ஆகியோர்களை நியமித்து கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பையும்…
நாகையில் கள ஆய்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்களுக்கான உதவி மையத்தை பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆளூர்…