NTTadmin
- newtrichytimes.in/2024 , PRESS & MEDIA , TN , அரசு செய்திகள் , தமிழக செய்திகள் , நாகை மாவட்டம்
- November 27, 2024
- 53 views
நாகையில் கள ஆய்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்களுக்கான உதவி மையத்தை பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆளூர்…







