தமிழக வெற்றிக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27- ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…
250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி- பாஜக செய்தி தொடர்பாளர் தாக்கு
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை. 250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி தமிழக முழுக்க 250 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி தீபாவளி பண்டிகையை…
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ. செந்தில்நாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம்ராஜேந்திரகுமார் மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே கட்சி அலுவலகத்தில்…
மத்தாப்பு ஒளியில் மின்னும் தெருவில் மின் விளக்குகள் எதற்கு?
திருச்சி திருவானைக்காவல் அய்யன் தெரு பகுதியில் நேற்று மாலை முதல் தெரு விளக்குகள் எரியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்தாப்பு வெளிச்சம் இருக்கும் பொழுது தெரு விளக்குகள் எதற்காக என்று மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ! நேற்று மாலை…
தீர்க்கப்படாத திருவானைக்கா போக்குவரத்து நெரிசலுக்கு எளிய தீர்வு தரும் சமூக ஆர்வலர்
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான கோபுர வாசலானது மிக குறுகியதாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் அவதியரும் நிலை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் ஒரு சமூக ஆர்வலர் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து…
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது- உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் துணை நின்ற பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது 30/10/24 அன்று ” சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் புதன்கிழமை அன்று…
முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- திருச்சி மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில்…
விரைவில் சென்னையில் தனியார் பேட்டரி பேருந்துகள். புகையிலிருந்து விடுதலை
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேட்டரி பேருந்துகளை இயக்க ‘டெண்டர்’ வெளியிட்டு, முதற்கட்டமாக 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது . இந்த பேருந்துகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், படிப்படியாக பயன்பாட்டிற்கு…