பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தங்கி செல்ல திருச்சி ஐயப்பன் கோவிலில் ஏற்பாடு
சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான…
அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கைது செய்தது கோவை பந்தய சாலை போலீஸ். ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.…
அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள்
அரசு, தீட்சிதர்கள் இடையே மோதல் ஏன்? – நீதிபதிகள் கனகசபையில் நின்று வழிபடும் விவகாரம்: “அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவது ஏன்? இதை தவிர்க்க வேண்டும். கடவுள் முன் யார் பெரியவர் என்று போட்டிக் கூடாது; கடவுள்தான் அனைவருக்கும் மேலானவர்.…
ஆன்மீக சிந்தனைக்கு ஊறு விளைவிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் வேண்டாம்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி
கோவில் தங்கும் விடுதிகளில் டிவி வேண்டாம் -அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்.கோயிலுக்கு வருபவர்கள் தங்கும்போது அவர்கள் ஆன்மீக சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும்.புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் டிவிகளை அகற்ற வேண்டும்.ஹை கிளாஸ் அறைகளுக்கு வேண்டுமென்றால் டிவி வைத்துக்கொள்ளுங்கள்.திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள…
சென்னையில் அலைகடலென திரண்ட பிராமண சமுதாய மக்கள்- ஆதரவாக குரல் கொடுத்த இமக பாஜக காங்கிரஸ் மற்றும் பாமக கட்சியினர்
பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை சென்னை: பிராமணர்களை இழித்து பேசும் தி.மு.க., வினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்…
தீர்க்கப்படாத திருவானைக்கா போக்குவரத்து நெரிசலுக்கு எளிய தீர்வு தரும் சமூக ஆர்வலர்
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான கோபுர வாசலானது மிக குறுகியதாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் அவதியரும் நிலை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் ஒரு சமூக ஆர்வலர் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து…
பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு
தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…
ஈஷா வை மிரட்டும் யாமினி……
யார் இந்த யாமினி? தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில கருத்துக்களை செய்தியாளர்களுக்கு பேட்டியாக அளித்தார்.இதுகுறித்து ஈஷா…