அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை:-

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ‘பாரத ரத்னா’ இதய தெய்வம் புரட்சித்தலைவர் டாக்டர்…

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினர் கண்ணியத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையுடனும் மனிதநேயத்துடனும் மக்களை காப்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்புடன் கடமையாற்றும்…

அஇஅதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக No.1 டோல்கேட்டில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன்…

வயநாடு நிலச்சரிவு பேரிடர் மீட்பிற்காக ரூபாய் 10 இலட்சம் வழங்கிய சதுரங்க மாமன்னன் குகேஷ்

மாணவன் வந்து போக பென்ஸ் காரை பரிசளித்த வேலம்மாள் பள்ளி.. இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவருக்கு இதெல்லாம் கம்மி!18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த குகேஷ். இவருக்கே அவர் பயிலும்…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக. நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம். திருச்சி டிச…

முதல்வரின் 50 சதவீத பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழா காணும் துணை முதல்வர் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி டிச19 இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும்மேலும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு…

திருச்சியில் நாளை மின் வினியோகம் இல்லை

திருச்சி மாநகரில் நாளை (19.12.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்தில் (நாளை 19/12/2024 – வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம்…

உலக சதுரங்க விளையாட்டின் புதிய மன்னர்

குகேஷ் தொம்மராஜூ.. செஸ் விளையாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேன்டிடேட் செஸ் தொடரில் வெற்றியின் மூலம் உலக செஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்று இந்த போட்டிகளில் முதல் சுற்றில் தோற்ற பின்பும், மீண்டு எழுந்து,…

தமிழகத்தில் தொடரும் கனமழை – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு திருச்சி:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு…

அன்பில் மக்களை அரவணைத்த அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த மக்கள் குறைதீர்க்கும்…