உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்: 9715328420 மூலனூர்:உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்! திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம்…
விக்கிரமாதித்தனாக மாறி மதுக்கடை வேதாளத்தை வேட்டையாட தயாராகும் செந்தில்நாதன்
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம். மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை…
அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரிகடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,திருச்சி மாநகர்…
அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்- தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும் தமிழகத்தில் அரசுமருத்துவமனைகளின் நிர்வாகம் சீரழிந்து வருவதும், ஒவ்வொரு மாவட்டங்களிலே பொதுமக்கள் சரியான சிகிச்சைகள் பெற முடியாமல்…
பணிநிரந்தரம்-திமுக தேர்தல் வாக்குறுதி 181-முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் :
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181 முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் : 100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல்…
இமக நிர்வாகி ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது- போராட்டம் அறிவித்தார் நிறுவனர் அர்ஜூன் சம்பத்
இமக தலைமை அறிவிப்பு! ஓம்கார் பாலாஜி கைது !இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு ! இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு…
அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கைது செய்தது கோவை பந்தய சாலை போலீஸ். ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.…
திருச்சியில் கொட்டும் மழையிலும் அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை போராட்டம்..
முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சோனா மீனா திரையரங்கை மாவட்டத் தலைவர்K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பிச்சை…
மாநகராட்சி சவாலை தனி ஒருவராக முறியடித்த துணிச்சல் மிக்க பெண்.
திருச்சி, ஸ்ரீரங்கம், அக்.26- ஸ்ரீரங்கம் மேலவாசல் 2 வது வார்டை சேர்ந்தவர் கவிதா. அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் செல்லும் கால்வாயின்…
மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர்
அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.