காவல்துறை நமது இதயம். அவர்களைப்பாதுகாப்பது நமது கடமை

தமிழக காவல் துறையில் கடந்த 10 மாதங்களில் விபத்து, உடல் நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் 254 போலீஸாா் உயிரிழந்த நிலையில், அவா்களுக்கு போதுமான ஓய்வளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது . தமிழகத்தில் அரசுத் துறைகளில்…

மேட்டூரில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்..!! அடுத்தடுத்து 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் அபேஸ்..!!

மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகளில் 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தொட்டிப் பட்டியில் மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில்,…

கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பகுதியில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி.கார்த்திகேயன் மேற்பார்வையில் கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்…

கல்வராயன் மலைப்பகுதியில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இன்று 30.10.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் நேரடி தலைமையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.எழிலரசி, கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் திரு.ஏழுமலை, 06 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு இலக்குப்படை மற்றும்…

ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் இரண்டு பணப் பேய்கள் சிக்கியது எப்படி..?..?..?

தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, பல அதிகாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அதிகாரிகளில் ஒருசிலரை கையும் களவுமாக பிடித்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு…

தவெக மாநாடு – தொடங்கியது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கின்றது மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது இந்த…

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளராக எஸ்.ஏழுமலை அவர்கள் காவல் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.