வட்டாச்சியர் அலுவலகம் எங்கே? பொதுமக்கள் திணறல்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் திருவானைக்காவல் சென்னை டிரங்க் ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியானது எந்த விதமான அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் காணப்படுவதால் பொதுமக்கள் அலுவலகத்தை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் ஏ ஆர் பாட்ஷா திடீர் ராஜினாமா
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் திருச்சி ஏ ஆர் பாஷா. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தவிர்க்க முடியாத இளைஞர் சக்தியில் ஒருவராக திகழ்ந்தார். சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் இவருடைய அனல் பறக்கும் பேட்டிகள்…
ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் இரண்டு பணப் பேய்கள் சிக்கியது எப்படி..?..?..?
தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, பல அதிகாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அதிகாரிகளில் ஒருசிலரை கையும் களவுமாக பிடித்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு…
தவெக மாநாடு – போக்குவரத்து மாற்றம்
தவெக மாநாடு – போக்குவரத்து மாற்றம் திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் = திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன சென்னையிலிருந்து திருச்சி செல்லும் கனரக வாகனங்கள் = திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லலாம்…
அமைச்சரை அழைத்த Dassault Systems நிறுவனம்!
நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டின் Dassault Systems நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று கல்விச் சார்ந்த உரையாடலில் கலந்துகொண்டார். Dassault Systems நிறுவனம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள…
சிறு வியாபாரிகள் வயிற்றில் வணிகர் சங்க பேரவை பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அடிப்பதா?
திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர்இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் . சிறு வியாபாரிகள் வயிற்றில் வணிகர் சங்க பேரவை பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அடிப்பதா. திருச்சியில் காலங்காலமாக பெரிய கடை வீதியில் தீபாவளி காலங்களில் தரைக்கடை போடுவது நடைமுறையில்…
தமிழகத்தில் பரவும் மம்ப்ஸ் வைரஸ்
𝗡𝗘𝗪𝗦 𝗨𝗣𝗗𝗔𝗧𝗘 தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி அதிகரிப்பு: ஆய்வில் தகவல், சிகிச்சை முறைகள் அறிவிப்பு தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய்…
சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பண்டிகை கால ஆரம்ப சுகாதார நிலைங்கள் அமைக்க கோரிக்கை
அனுப்புனர்ஆர் திருவேங்கடம்சமூக ஆர்வலர்அல்லூர்திருச்சி மாவட்டம் பெறுநர்மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையர் ஐயா அவர்களுக்குமழைக்காலங்களை முன்னிட்டும் பண்டிகை காலங்களையும் முன்னிட்டும் அதாவது தீபாவளி கிறிஸ்துமஸ் புது வருட பிறப்பு ரம்ஜான் பண்டிகை இது போன்ற பண்டிகை காலங்களில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து…
IT பார்க் மற்றும் எம்ஐடி கல்லூரி மாணவர்களுக்கான புதிய வழித்தடம். – சமூக ஆர்வலரின் கோரிக்கைக்கு உடனடியாக உத்தரவிட்ட முதல்வர்
திருச்சி எம்ஐடியில் இருந்து 100 அடி ரோடு வழியாக IT பார்க் ஊழியர்கள் செல்வதற்கும் எம் ஐ டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் (தகவல் தொழில்நுட்ப பூங்கா) திருவெறும்பூர் செல்வதற்கு வசதியாக புதிய வழித்தடத்தில் அகலமான அந்த 100…
அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
காணும் மிகவும் ஆபத்தான பாலத்தை கடந்து தான் திருப்பராய்த்துறையில் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டும். நீங்க பார்க்கிற இந்த பாலம் திருப்பராய்த்துறையில் இருக்கு இந்த பாலத்தில் சைடுல தடுப்பு சுவர் கிடையாது. ஏன்னு தெரியல யாருக்கும் தெரியல இது யாரு கண்ணுக்கும்…