இலவச கண் சிகிச்சை முகாம்

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்.. மடத்துக்குளம்,நவ 27 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய…

கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்- மகப்பேறு மருத்துவர்கள் ஆதங்கம்.

தமிழகத்தில் மகப்பேறு கால இறப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம் . திருச்சியில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி. திருச்சி இந்திய மருத்துவ…

சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது.

இன்று சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த…

அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்- தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும் தமிழகத்தில் அரசுமருத்துவமனைகளின் நிர்வாகம் சீரழிந்து வருவதும், ஒவ்வொரு மாவட்டங்களிலே பொதுமக்கள் சரியான சிகிச்சைகள் பெற முடியாமல்…

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office )

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office ) திட்டத்தின் குறிக்கோள் 1.ஆபத்து காலத்தின் ஏற்படும் நிதிநிலை சரி செய்வதற்கும் காப்பீடு முக்கியத்துவத்துவம் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக தகுதி 18…

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்கான பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது. காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள்…

மருத்துவர் மீது கொலைவெறி தாக்குதல்- எங்கே செல்கிறது நம் சமூகம்?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் பாலாஜி என்பவர், நோயாளியின் உறவினர் ஒருவரால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர்…

உயிர் காக்க கரம் கோர்ப்போம் மனிதம் கொண்டு மறுவாழ்வு பெற வைப்போம்

திருச்சி மாநகர பத்திரிகையாளர் கலாம் குரல் நிருபர் தேசியன் முஸ்தபா அவர்களின் மனைவி இரத்த அணுக்கள் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக ₹20,00,000 (இருபது லட்சம்) தேவைப்படுகின்ற…

பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி

Harshamitra Hospital collaborates with Periyar College of Pharmaceutical Sciences, Trichy, towards the promotion of academics and research. Dr.G.Govindaraj vardhanan, Managing Director of Harshamitra Hospital is a Governing council member of…

மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தோர் சந்திப்பு

: ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் .இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததே காரணமாகும். பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் பிங்க் அக்டோபர் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி…