திருச்சியில் 30-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுனர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி திருச்சி…

மணப்பாறையில் சாரண சாரணியர் பெருந்திரள் நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்.

அமிர்தவள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

BDO இடமாற்றம்- கலங்கி நின்ற மக்கள்- உண்மையான நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

ஆறு மாதத்தில் மாற்றம் மக்களுக்குத்தான் தான் ஏமாற்றம் திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா , BDO அவர்கள் 6 மாதத்தில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் நேர்மையான அதிகாரி இவரது மாற்றம் அரசியல்வாதிகளின் செயலாக…

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் திரு மண்ணை மதியழகன் திரு கண்ணன் ஆகியோர்களை நியமித்து கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பையும்…

நாகையில் கள ஆய்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்

மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பொதுமக்களுக்கான உதவி மையத்தை பார்வையிட்டு பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் திரு.என்.கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆளூர்…

திருச்சியில் ஒரு குருவாயூர்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் திருச்சி முத்தரசநல்லூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வரை தற்சமயம் பறவைகள் பூங்கா வேலை முடிவடையும் நிலையில் உள்ளது பிறகு முக்கொம்பு ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு…

துணை முதல்வர் பிறந்தநாள் – அசைவ விருந்து

தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் , B.Sc., M.L.A. அவர்களின் வழிகாட்டுதல்படி இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக தகவல்தொழில்நுட்பஅணி சார்பில், மாவட்ட…

இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்கள், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணி சேர்ந்த 63…

இலவச கண் சிகிச்சை முகாம்

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்.. மடத்துக்குளம்,நவ 27 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய…

தாராபுரத்தில், நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு விழா..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்: 9715328420 தாராபுரத்தில், நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு விழா.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சி கருங்காலி வலசு கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக…