RTO அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கம்- தடை செய்யும் அரசு நிர்வாகம்?
கோவை ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைய தடை. திருச்சியில் நடைமுறைப்படுத்தப்படுமா? கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து இடைத்தரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்ததை அடுத்து தொடர் புகார்கள் சென்றதன் எதிரொலியாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளே நுழைய…
சட்ட விரோத மணல் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்- ANS.பிரசாத் அறிக்கை
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை சட்ட விரோதம் மணல் கொள்ளைக்கு அமைச்சர் துரைமுருகன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் தமிழகத்தில் தொடரும் சட்ட விரோத மணல் கொள்ளையை தடுக்க தவறிய, மாநிலம் முழுக்க மணல் கொள்ளையர்களுக்கு…
OUTREACH ACTIVITY – TRICHY BIRDS PARK
On February 25th, 2025, Seethalakshmi Ramaswami College in Tiruchirappalli orchestrated a heartening outreach program, “A Special Day Out for Children with Special Needs,” at the Trichy Birds Park. This initiative…
“தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது” -அமித்ஷா.
“தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது” -அமித்ஷா. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது.தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை.நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.பிரதமர்…
ஜல்லிக்கட்டு ராஜேஷ் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மேற்கு தொகுதி 73 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து. ராஜேஷ் (159121188 )திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரம்பூர் தொகுதி 129 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வே.சோழசூரன் (167029 71668 )ஆகியோர் நாம்…
குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி
பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னகஇரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி 26.02.2025 நடைபெற்றது. மாவட்ட குழந்தை…
மகளிர் சுய உதவி குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி.
24.02.2025 அன்று திருச்சி வைய்யம்பட்டி யூனியன் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர் திருமதி லதா அவர்கள் தலைமையில், உதவியாளர் திரு ஹாலித், சுய உதவி குழு மேலாளர் திரு சிவக்குமார் முன்னிலையில், 100 பேர்களுக்கு மேல் உள்ள மகளிர் சுய உதவிக்…
செயல் இழந்த பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடுதலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகத்தினருக்கு ஒரே நலம்புரி நடவடிக்கையினைவழங்கிட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்(TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அறிவுறுத்தல்…
பறவைகளாக மாறி சிறகுகளை விரிக்கப்போகும் பிஞ்சு மழலைகள்
சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி(தன்னாட்சி)பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி.NAAC (4வது சுழற்சி) மூலம் A+ உடன் அங்கீகாரம் பெற்றது IQAC இன்ஸ்டிடியூஷனின் கண்டுபிடிப்பு கவுன்சில்(கல்வி அமைச்சக முன்முயற்சி) அவுட் ரீச் ஆக்டிவிட்டி ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை&Zologi ஆராய்ச்சி துறை உடன் இணைந்து டால்பின்…
அனைத்து ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஊடகவியலாளர் களின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகத்தினருக்கு ஒரே நலம்புரி நடவடிக்கையினைவழங்கிட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்25 பிப்ரவரி 2025 காலை 10-30 மணி…