16வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்ட துவக்க விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் முன்னிலையில் 16வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக…

சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?

யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…

M/s City Planners பல்வேறு போக்குவரத்து ஆய்வு

கடந்த சில நாட்களாக திருப்பாறைத்துறையில் டோல் பிளாசா அருகில் M/s City Planners பல்வேறு போக்குவரத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வுக்கான காரணம்திருச்சி மாவட்ட வளர்ச்சி உட்பட 12 திட்டமிடல் பகுதிகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்து தமிழக அரசு சமீபத்தில்…

2024 எய்ட்ஸ் தின நிகழ்வை தொடங்கி வைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் முன்னிலையில் 2024 உலக எய்ட்ஸ் தின நிகழ்வை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம்…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட வேலை நாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 30.11.2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

ER பள்ளி மாணவர்களோடு உரையாடிய பள்ளி கல்வித்துறை அமைச்சர்

இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்தவில் முதல்இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் அதனைத் தொடர்ந்துஅன்பில் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நல பணி திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பில் அறக்கட்டளையின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது நிகழ்வில் மண்டலம்…

அமரனைப்பாராட்டிய மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சருடன் சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்…

மணப்பாறை பகுதியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இனாம்ரெட்டியபட்டி மற்றும் அயன்ரெட்டியபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தலா ரூ.32 லட்சத்து 80…

பென்கல் புயலாக மாறி கரையை கடக்கும் – வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் FENGAL புயல் உருவாகி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (நவ.30) மதியம் கரையை கடக்கும்.புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம்.புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம்…

மருங்காபுரியில் மரக்கன்றுகள் நடும் விழா

29.11.2024 இன்று திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கல்லுப்பட்டி யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கின் வளாகத்தில் 500 மரக்கன்றுகளை நடும் விழாவில் மண்டல மேலாளர் திரு . G.சிற்றரசு மற்றும் மண்டல தரக்கட்டுப்பாட்டு…