வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு வட்ட சில்லுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…
தேசிய நூலக வார விழாவில்வாசிப்பை நேசிப்போம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
தேசிய நூலக வார விழாவில்வாசிப்பை நேசிப்போம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி! திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் 57வது தேசிய நூலக வார விழாவில் வாசிப்பை நேசிப்போம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நூலக வளாகத்தில் நடைபெற்றது. புத்தூர் கிளை நூலக…
பணிநிரந்தரம்-திமுக தேர்தல் வாக்குறுதி 181-முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் :
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181 முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் : 100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல்…
முதல்வர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
234/234 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்குழந்தைகள் தினமான…
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்.
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல். ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின்…
பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது…
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்வைலட்செல்வி தலைமையில் 12.11.24 நடைபெற்றது. மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வசுமதி மாவட்ட குழந்தை…
“மத்து” குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்னு சாம்பாருக்காக…
பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி
Harshamitra Hospital collaborates with Periyar College of Pharmaceutical Sciences, Trichy, towards the promotion of academics and research. Dr.G.Govindaraj vardhanan, Managing Director of Harshamitra Hospital is a Governing council member of…
ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்
ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி., ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி தமது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியாக…