அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை
தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார். சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை…
மும்மொழிக்கொள்கை – தேவையா? முடிவு எடுக்க உரிமை உள்ளவர்கள் மாணவர்களே…..
இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன: பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம். உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம் ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி ஹிமாச்சல்:…
சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டினால் உள்ளே நுழையத்தடையா- தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் :- அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்/ டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உள்ளே அனுமதி இன்றி வரக்கூடாது என்று ஊடக சுதந்திரத்தில் பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்…
கோவா செல்ல முடிந்தது கோயம்பேடு வர முடியாதா – ஆதங்கத்தில் தொண்டர்கள்
தேமுதிக நிறுவனத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் விஜயகாந்த் குடும்பத்தினர் நேரில் சென்று குருபூஜையில் கலந்துகொள்ள கோரி அழைத்திருந்தனர். தவெக தலைவர் நடிகர்…
கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி…
விஜய் கூறியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன் நடிகை கஸ்தூரி
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சனாதான வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சனாதனி என்ற முறையிலும் சட்டம் படித்தவள் என்ற முறையிலும் நான் கலந்து கொண்டேன். மேலும் கடந்த நவம்பர் 3ம் தேதி நான் பேசாத விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. அப்போது அந்த கூட்டத்தில்…
மக்கள் சக்தியே மகேசன் சக்தி”. லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை. “மக்கள் சக்தியே மகேசன் சக்தி”. லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை…
சட்ட மாமேதை Dr.அம்பேத்கருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்
புத்தக வெளியீட்டு விழா: தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக…