ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அதிரடி மாற்றம்

திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில், சார் பதிவாளர்களுக்கு பொது மாறுதல்…

துறையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் 31.12.24 நடைப்பெற்றது. இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா, மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு…

மன்னிக்க வேண்டுகிறேன்- சீமான்- மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் – டிஐஜி வருண்குமார் IPS

என்னை குறித்து அவதூறாக பேசிய சீமான் என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறிவிட்டேன் என டிஐஜி வருண் குமார் ஐபிஎஸ்…

தவெக தலைவர் விஜய் அறிக்கை வினியோகம் செய்த மகளிர் அணியினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டார். அதன் விபரம் பின் வருமாறு:- கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் தங்கைகள் பெண் குழந்தைகள்…

கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் குருபூஜை அன்னதானம்

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்…

கலியுக கர்ணன் கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குரு பூஜை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழகம் சார்பில் கேப்டனின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை…

  மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு கழகப் பொது செயலாளர்,  மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள்  ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட…

முன்னாள் அமைச்சர் தங்கமணி திருச்சி வருகை- அழைக்கிறார் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… அண்ணா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் மனுக்களை…

அஇஅதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக No.1 டோல்கேட்டில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன்…

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர் . திமுக அரசால்…