வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி: நவ18 தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க…

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..! வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கடந்த 2022 செப்டம்பர்…

தனுஷ் நயன்தாரா மோதல் – நாட்டின் அத்தியாவசிய பிரச்சனை

தனுஷ் நயன்தாரா மோதல் 10 கோடி கேட்டு நோட்டீஸ் தனுஷ் நயன்தாரா திரையுலகில் மிக நெருக்கமான நண்பர்களாக பயணித்து வந்தவர்கள். தனுஷ் உடன் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் யாரடி நீ மோகினி அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களின் நட்பு இன்னும்…

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பள்ளியின் தாளாளர் முனைவர் திரு. ஆர்.…

தமிழகத்திலேயே மிக நீளமான ஓடுபாதையாக விரிவாக்கம் செய்யப்படும் திருச்சி விமான நிலைய ஓடுபாதை

255 ஏக்கரில் விரிவாக்க பணி திருச்சி ஏர்போர்ட்டில் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான ஓடுபாதை: விமானங்கள் இயக்கம் அதிகரிக்கும் திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு…

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office )

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office ) திட்டத்தின் குறிக்கோள் 1.ஆபத்து காலத்தின் ஏற்படும் நிதிநிலை சரி செய்வதற்கும் காப்பீடு முக்கியத்துவத்துவம் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக தகுதி 18…

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது துவாக்குடி: நவ17தமிழகத்தில் ஆறு மாத குழந்தை மற்றும்…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி யில் முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்த அமைச்சர்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்துவைத்தார்.அண்ணா நகர், கும்பக்குடி வேலாயுதங்குடி ஆகியபகுதிகளில் மின் மாற்றியையும் நவல்பட்டு காவேரி நகர் 170 குடும்ப அட்டைதாரர்…

பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர்

திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர , பொன்மலை பகுதிபாக முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என பாகமுகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி. திருவெறும்பூர்சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மணிராஜ் கலந்து…

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம் – தாராபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- சித்ராவுத்தன்பாளையம்…