Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

அரிஜன் காலணி என்ற பெயரை மையிட்டு அழித்த அமைச்சர்

அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று ‘அரிசன் காலனி’ என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன்…

திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை

திருச்சி பஞ்சபூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் பூமி பூஜை திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் பூமி பூஜையை கே என் நேரு துவங்கி வைத்தார். பஞ்சப்பூர் புதிய…

தந்தை வடிவில் உள்ள காமக்கொடூர விலங்கிற்கு கை-விலங்கிட்டது காவல்துறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் : 9715328420 மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது! தாராபுரத்தில் பெற்ற மகளை 4,வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.ஆண்டனி விக்டர் நோயல் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போக்சோவில் கைது…

திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு – புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு

திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு – புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. நவ.23 அன்று காலை கட்சி கொடியேற்ற…

எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்-பாஜக தமிழக செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது, சென்னை…

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

நமது செய்தி எதிரொலி- ஆய்வில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்

எலமனூர் மக்களின் அவல நிலை என்கின்ற தலைப்பில் கடந்த 22.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக இன்றுஅந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா,யூனியன் இன்ஜினியர் திரு ஜெகன்,திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரகாசம் மூர்த்தி,ஊராட்சி செயலாளர்…

சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது.

இன்று சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த…

அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரிகடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,திருச்சி மாநகர்…

மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல்

மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ.18.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…