திருச்சியில் ஒரு குருவாயூர்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் திருச்சி முத்தரசநல்லூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வரை தற்சமயம் பறவைகள் பூங்கா வேலை முடிவடையும் நிலையில் உள்ளது பிறகு முக்கொம்பு ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு…
துணை முதல்வர் பிறந்தநாள் – அசைவ விருந்து
தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் , B.Sc., M.L.A. அவர்களின் வழிகாட்டுதல்படி இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக தகவல்தொழில்நுட்பஅணி சார்பில், மாவட்ட…
இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை
விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்கள், உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10ம் அணி சேர்ந்த 63…
இலவச கண் சிகிச்சை முகாம்
கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்.. மடத்துக்குளம்,நவ 27 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய…
தாராபுரத்தில், நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு விழா..
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்: 9715328420 தாராபுரத்தில், நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடு விழா.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் பேரூராட்சி கருங்காலி வலசு கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக…
எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .
அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை . கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.…
துணை முதல்வர் பிறந்தநாள்-திருப்பூரில் வழக்குரைஞர்கள் கொண்டாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இன்று 27.11.2024 மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் களவை இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தாராபுரம் நீதிமன்றம் முன்பு எழுச்சியோடு…
இசைவாணியை கைது செய்யக்கோரி VHP காவல்நிலையத்தில் புகார்
சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் பேசிய கானா பாடகி இசைவாணி அவர்களை கைது செய்ய கோரி இன்று திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து…
கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே புதிய ரயில் சேவையை ஆரம்பித்துள்ளது.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பழனி, திண்டுக்கல் மக்களுக்கு ஒரு நற்செய்தி…. கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே புதிய ரயில் சேவையை ஆரம்பித்துள்ளது. வண்டி எண் – 06106Coimbatore – Dindigal MEMU Exp வழித்தடங்கள் :-கோயம்புத்தூரில்…
கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்- மகப்பேறு மருத்துவர்கள் ஆதங்கம்.
தமிழகத்தில் மகப்பேறு கால இறப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம் . திருச்சியில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி. திருச்சி இந்திய மருத்துவ…

செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்
துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்
துரை வைகோ தலைமையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
தமிழக கவர்னர் RN. ரவி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கோவில்களில் சுவாமி தரிசனம்.
புதுக்கோட்டை இரட்டை மேம்பாலங்கள் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் துரை வைகோ MP தலைமையில் நடைபெற்றது
நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்
60 ஏக்கர் காப்புக் காடுகளையும், சுடுகாட்டையும் மீட்க கோரிக்கை
திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நின்று சென்றதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மலர் தூவி வரவேற்றார்
சோழன் விரைவு இரயில் திருவெறும்பூரில்நின்று செல்ல அனுமதி பெற்றுத்தந்த துரை வைகோMP க்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்
துரை வைகோ முன்னெடுப்பால்திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal






















தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன">


திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா">








தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்">



























