திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி யில் முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்த அமைச்சர்
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்துவைத்தார்.அண்ணா நகர், கும்பக்குடி வேலாயுதங்குடி ஆகியபகுதிகளில் மின் மாற்றியையும் நவல்பட்டு காவேரி நகர் 170 குடும்ப அட்டைதாரர்…
‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 ஊட்டச்சத்தை உறுதி செய்’ 2ஆம் திட்டம் தொடக்கம் – தாராபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- சித்ராவுத்தன்பாளையம்…
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதற்கான பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில்தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்காக நோயாளிகளும் பயணிகளும் மணிக்கணக்கில் காத்திருக்கின்ற நிலை உள்ளது. காத்திருக்கும் பயணிகளுக்கு பேருந்து நிழற்குடையோ அமர்வதற்கான இருக்கைகளோ எதுவுமே கிடையாது.ஒரு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க வெயிலிலும் மழையிலும் அவர்கள்…
திருச்சி மாநகராட்சி 1 கோடியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பராமரிப்பு பணிகள்!
திருச்சி மாநகராட்சி 1 கோடியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பராமரிப்பு பணிகள்! திருச்சி மாநகராட்சி சார்பில் 1 கோடி ரூபாய் செலவில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் கணிசமான மழையால் நகரம் முழுவதும் பல முக்கிய…
மோனா…..மோனா…. மோனாலிசா- காவல்துறையில் புதிய வரவு
அரியலூர் மாவட்ட காவல்துறை கொலை,கொள்ளை, போதைப் பொருள், மற்றும் வெடிகுண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வைக்கப்படும் இடங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கவும் மலர்,பீணா ,ரோஸ் மற்றும் சீமா என 4 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன. இதில்…
பணிநிரந்தரம்-திமுக தேர்தல் வாக்குறுதி 181-முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் :
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181 முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் : 100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல்…
முதல்வர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்
234/234 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்குழந்தைகள் தினமான…
திருச்சியின் அடையாளமாக இருந்த பழமை வாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இருந்த ஜங்ஷன் பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. எனவே, அந்தக் குறுகிய ரயில்வே பாலத்துக்கு மாற்றாக கடந்த 2014ஆம் ஆண்டு 5 வழித்தடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும்…
திராவிட முன்னேற்றக்கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு ! அழைக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தி.மு.கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு ! மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கழக…
நாகூர் தர்கா புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், திரு.ஆவடி.சா.மு.நாசர் அவர்களும் நாகூர் தர்காவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அறங்காவலர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு…