அம்மா மக்கள் முன்னேறக்கழகம் போராட்ட அறிவிப்பு

.திருச்சி மாநகராட்சியில், புதிதாக போடப்பட்டு ஓர் நாள் மழையால் பழுதடைந்த சாலைகள், மற்றும் தேங்கிய வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வெளியேற்றா விட்டால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைநீர் வெளியேற முடியாத…

மோடி அரசுக்கு எதிராக டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக – அண்ணா திமுகவின் புதிய திராவிட மாடல் கூட்டணியின் சட்டசபை அரசியல் நாடகம் எடுபடாது. தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை

மோடி அரசு தமிழக மக்களின், விவசாயிகளின் நலம் காக்கும் அரசு மோடி அரசுக்கு எதிராக டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக – அண்ணா திமுகவின் புதிய திராவிட மாடல் கூட்டணியின் சட்டசபை அரசியல் நாடகம் எடுபடாது. மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு…

அண்ணாமலையை வரவேற்ற பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன்

இன்று 10.12.24 காலை திருச்சி வந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் பழனியப்பன் ஆகியோர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.…

தாராபுரத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், டிச 09- மாண்பமை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய குழு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல்…

தாராபுரத்தில் கார்த்திகை மாதம் சோமவாரம் முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோயில் சங்க அபிஷேகம் நடைபெற்றது..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், டிச 09- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் இன்று கார்த்திகை 4 வது வாரம் திங்கள்கிழமை…

ஆயிரம் கைகள் மறைத்தாலும்…ஆதவ(ன்) மறைவதில்லை! – ஆதவ் அறிக்கை

💥 மன்னர் பரம்பரை மனநிலையை உடைத்தெறிவேன்! விசிக-வில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா சபதம்!! விசிக-வில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்ட நிலையில், ஆதவ் அர்ஜுனா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:…

கஞ்சா கடத்திய போலி தம்பதி-கைது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டுபேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு சி.ஐ.டி போலீசார் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன…

சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று (9-12-24)அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் திருச்சி பழைய கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பள்ளியில் பள்ளி குழந்தைகள் உடன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…

விஜய் கூறியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன் நடிகை கஸ்தூரி

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சனாதான வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சனாதனி என்ற முறையிலும் சட்டம் படித்தவள் என்ற முறையிலும் நான் கலந்து கொண்டேன். மேலும் கடந்த நவம்பர் 3ம் தேதி நான் பேசாத விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. அப்போது அந்த கூட்டத்தில்…

திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமார் இல்லத்தில் அண்ணாமலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரின் மனைவி, சகோதரி கவிதா மற்றும் அவரது குழந்தைகளை நேரில்…