Latest Story
திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!தோழர் நல்லக்கண்ணு மறைவு – துரை வைகோ எம்.பி அஞ்சலிசௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழாபாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஏழை விதவைத்தாயின் கண்ணீர் கோரிக்கைமுன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-Durai Vaiko MP conducted a field inspection in the areas.அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழிவெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு – தங்கள் குடும்பத்தின் தலைமகன் துரை வைகோ என பெற்றோர் உணர்ச்சி பொங்க கண்ணீர்புனித ரமலான் நோன்பு துவக்கம்

Today Update

Main Story

சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது.

இன்று சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த…

அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரிகடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,திருச்சி மாநகர்…

மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல்

மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ.18.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…

சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள்

சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள் சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள், அவதூறு அல்லது புண்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்துவது ஒரு சட்டபூர்வ குற்றம் ஆகும். இது தனிப்பட்ட முறையிலோ, பொது தளத்திலோ செய்தால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.…

பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தங்கி செல்ல திருச்சி ஐயப்பன் கோவிலில் ஏற்பாடு

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான…

எலமனூர் விவசாயிகளின் அவல நிலை- விடியல் தருமா தமிழக அரசு

எலமனூர் விவசாயிகளின் அவல நிலை&கொடிங்கால் வாய்க்காலில் நீர் வழிச்சாலை தேவை எலமனூர் என்பது ஒரு தனி தீவாக உள்ளது இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழி அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றாள் நூற்றுக்கணக்கான…

செக் மோசடி நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில நிர்வாகியும் ஸ்ரீரங்கத்தின் அரசியல் பிரமுகருமான கோவிந்தராஜன் என்கின்ற கோவிந்தன் பண மோசடி வழக்கில் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள சுமார்…

இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது… இமக பொதுச்செயலாளர்

சென்னையில் நடைபெற்ற பிராமணர்களின் பாதுகாப்பு சட்டம் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது… அதனை தொடர்ந்து பிராமணர்கள் ஒன்று கூடி விடக்கூடாது என அச்சுறுத்தல் ஏற்பட்டது… இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின்…

நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி எல்என் பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் 20.11.24 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு…

ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி…