அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு திருவானைக்கோவில் பகுதி…
தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இல்லை- முத்தரசன் ‘கண்டுபிடிப்பு’
தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் (செய்தியாளர்) சொல்லுங்கள். அதை முதல்வரிடம் நீங்களே (செய்தியாளர்) எடுத்துச் சொல்லுங்கள். அதை சரி செய்து விடலாம். தொழிற்சங்கங.களின் கோரிக்கைகள் நிறைய இருக்கின்றன. அதற்காக போராடுகிறோம். இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி…
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்.
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல். ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின்…
பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது…
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்வைலட்செல்வி தலைமையில் 12.11.24 நடைபெற்றது. மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வசுமதி மாவட்ட குழந்தை…
“மத்து” குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்னு சாம்பாருக்காக…
1989இல் இருந்த பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகா தலைவராக இருந்த கோபால் மற்றும் அவரோடு 9 வார்டு உறுப்பினர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றுவது சம்பந்தமாக மனு மற்றும் சிட்டா அடங்கல் A ரிஜிஸ்டர் பெயர் மாற்றம் சம்பந்தமாக இன்று அந்த கிராமத்து மக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்துராஜா தெரு, வடக்கு நாயக்கர் தெருவில் 22 சென்ட் நிலத்தில் நான்கு தலைமுறைகளாக 100 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராம ரக்காட்டில் சுக்கிரமணியன் என்று ஏ ரிஜிஸ்டர் சிட்டா…
இந்தியன் படக்கருவை நிஜமாக்கிய தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முகவரி துறை மூலமாக ஒரு விவசாயின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவருடைய வயலில் தனியாக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான இலவச மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. *இதற்காக அந்த விவசாயி எந்த ஒரு மின்வாரிய…
அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’ ‘அமரன்’ திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’ வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இன்று…
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்
ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர்…