Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

பன்னடி பீவி தர்கா மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் பன்னடி பீவி தர்காவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.அருகில் உறையூர் விஜி , சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,வஉசி…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. 28/10/24 அன்று ”கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.…

மாடி தோட்டத்தில் அடுத்த வெர்ஷன் மின் கம்பத்தோட்டம்

திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் முலைத்து தழைத்தோங்கி மின்கம்பத்தில் படர்ந்திருக்கிறது. இது மழை நேரம் என்பதால் மின்சாரம் தடைபட அதிகம் வாய்புள்ளது. சம்மந்தபட்டவர்கள் உடனடியாக செடிகொடியை அகற்றுமாறு பொதுமக்கள் சார்பாக நியூ திருச்சி டைம்ஸ்…

ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை…

நக்கீரன் கோபால் தலைமையில் ., ‘ மக்கள் குரல்’ ராம்ஜி முன்னிலையில் … 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் முப்பெரும் விழா !!

நக்கீரன் கோபால் தலைமையில் ., ‘ மக்கள் குரல்’ ராம்ஜி முன்னிலையில் … 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’ தின் முப்பெரும் விழா !! தீபாவளி மலர் – 2024 ‘ வெளியீடு, உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு…

பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்தாலோசனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துறையின் இயக்குநர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளர்…

முதல்வர் மருந்தகம் அமைக்க மருந்தாளுனர்களுக்கு வாய்ப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- அரசு முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு B-Pharm/D.Pharam சான்று பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்; முதல்வர்…

நடிர் சிவகார்த்திகேயனுக்கு 70 ஆண்டுகால பாரம்பரியமிக்க சினிமா பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை

இந்திய இராணுவத்திற்கும் 2014-ல் தீவிரவாதிகளால் வீர மரணம் அடைந்த தமிழக இராணுவ வீரர் அமரர்.மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ‘அமரன் ‘ திரைப் படத்தின் சக்ஸஸ் மீட்டில் அதன் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு ., 70 ஆண்டு…

பொது விளம்பர சுவர் போல பொது பேனர் சுவர் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் கோரிக்கை

சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் மாநகராட்சி ஆணையர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விவரம் கீழே…… அனுப்புனர் அல்லூர் ஆர் திருவேங்கடம் 1/1Aமேலத்தெரு அல்லூர் அஞ்சல் அல்லூர் திருச்சி மாவட்டம் 9597683714 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்…

நடிகை கஸ்தூரியின் தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சிற்கு பாஜக தமிழக செய்தி தொடர்பாளர் கண்டனம்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை கட்டுச் சோறுக்காக, காசு பணத்திற்காக, விளம்பர கூத்துக்கு பொய் மூட்டைகளை சுமக்க வேண்டாம் தமிழகத்தில் சமீப காலமாக, தமிழக மக்களின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும் சகோதரத்தையும், அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக, ஒரு…