Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

வசை பாடுபவர்களை வாழ்த்திய முதல்வர்

அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. வாழ்க வசவாளர்கள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி…

எம் எல் ஏ அலுவலகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன். ் இவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பண்பாளர் தன்னுடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருபவர். மிகவும் அமைதியான சுபாவம் உடைய…

ஆன்மீக சிந்தனைக்கு ஊறு விளைவிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் வேண்டாம்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி

கோவில் தங்கும் விடுதிகளில் டிவி வேண்டாம் -அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்.கோயிலுக்கு வருபவர்கள் தங்கும்போது அவர்கள் ஆன்மீக சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும்.புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் டிவிகளை அகற்ற வேண்டும்.ஹை கிளாஸ் அறைகளுக்கு வேண்டுமென்றால் டிவி வைத்துக்கொள்ளுங்கள்.திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள…

வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதப்போகும் 2026- அஇஅதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2026-ஈபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும். மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல், தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம்…

சென்னையில் அலைகடலென திரண்ட பிராமண சமுதாய மக்கள்- ஆதரவாக குரல் கொடுத்த இமக பாஜக காங்கிரஸ் மற்றும் பாமக கட்சியினர்

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை சென்னை: பிராமணர்களை இழித்து பேசும் தி.மு.க., வினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்…

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம்

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? வெறும் 750 ரூபாயில் கெஜட்டிலேயே மாற்றலாம் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வெறும் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில்…

தமிழக வெற்றிக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27- ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி- பாஜக செய்தி தொடர்பாளர் தாக்கு

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை. 250 கோடி ரூபாய் செலவு செய்து திமுக கொண்டாடிய தேர்தல் தீபாவளி தமிழக முழுக்க 250 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி தீபாவளி பண்டிகையை…

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ. செந்தில்நாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் வக்கீல் எம்ராஜேந்திரகுமார் மூத்த வழக்கறிஞர் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி நீதிமன்றம் எதிரே கட்சி அலுவலகத்தில்…

மத்தாப்பு ஒளியில் மின்னும் தெருவில் மின் விளக்குகள் எதற்கு?

திருச்சி திருவானைக்காவல் அய்யன் தெரு பகுதியில் நேற்று மாலை முதல் தெரு விளக்குகள் எரியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்தாப்பு வெளிச்சம் இருக்கும் பொழுது தெரு விளக்குகள் எதற்காக என்று மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ! நேற்று மாலை…