கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதிகளில் தொடர் கனமழையால் 500-ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் முழுவதும் அழுகிய நிலையில் சாய்ந்து சேதம் அடைந்ததுள்ளது விவசாயிகள் வேதனை ….சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

ஸ்ரீரங்கம் மக்களே இன்றைக்கு மின் வினியோகம் கிடையாது

இன்று (17.12.2024) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே. ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி,…

கிறிஸ்துமஸ் தாத்தாவோடு பேசலாம் வாங்க……

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் உரையாடும் வசதியை சாட்ஜிபிடி (ChatGPT) அறிமுகப்படுத்தியுள்ளது.  டிசம்பர் மாதம் பிறந்தாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். அனைவரும் பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கி போவோம். பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிக்கும். கணினி நிறுவனங்கள்…

எனது தாய்வீடு திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி- அமைச்சர் உருக்கம்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறைக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் காட்டூர் பகுதி சார்பாக பாப்பாகுறிச்சி மெயின் ரோட்டில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டத்தில்…

தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சடைய பாளையம் மற்றும் சூரியநல்லூர், ஆகிய ஊராட்சிகளில்…

முசிறியில் பெரம்பலூர் MP வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் எம்.பி கே .என். அருண்நேரு வாக்காளருக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் பிறந்தநாள் விழா முசிறியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முசிறி டிசம்பர் 16பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் தனது…

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் குடமுழக்கு முகூர்த்த கால் நடும் விழா

2025 -பிப்ரவரி 2 – ஆம் தேதி தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா எம்எல்ஏ தியாகராஜன் தலைமையில் நடைபெற்றதுதொட்டியம், டிச.16-திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் உள்ள…

கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகினார் ஆதவ் அர்ஜூன்

பெறுநர்;எழுச்சித் தமிழர் திரு.தொல். திருமாவளவன்,தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பொருள்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவது தொடர்பாக, நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி மக்களிடம் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: டிசம்பர்15 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி 34a, 49a,35,16,16a,35a,வது வார்டு பகுதியில் மக்களிடம் மனுக்களைப் பெற்றார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர். இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக…