சீராகாத சாலை: சீர்குலையும் உயிர்! NH81 மரணச் சாலையின் அவல நிலை – சுடச்சுட எரியும் சாலை சுமையாகும் உயிர்நிலை!

திருச்சி மாநகரை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கும் உயிர்நாடியாகத் திகழ்ந்த தேசிய நெடுஞ்சாலை 81 NH81, இன்று அவலத்தின் அடையாளமாக மாறியுள்ளது. குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரையிலான 12 கிலோமீட்டர் சாலைப் பகுதி, தார்ச்சாலையல்ல; அது தினந்தோறும் ரத்தம் படிந்த மரணச்சாலையாகத் திகழ்கிறது.…

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் பகீர் புலனாய்வு:₹518கோடி இந்து சமய அறநிலையத்துறை நிலம் போலி ஆவணங்களால் அமுக்கல்?

அறநிலையத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் பகீர் புலனாய்வு:₹518கோடி அறநிலையத்துறை நிலம் போலி ஆவணங்களால் அமுக்கல்? 1927 ஆவணங்கள் மர்ம மாற்றம்… ஏழைகளுக்கு ஒரு நீதி? தபோவனத்திற்கு ஒரு நீதியா?ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் மீது பாய்ந்தது அதிரடிப் புகார்!திருச்சி எல்லையில் வெடித்த மாபெரும் நிலக்…

தமிழக முதல்வர் விஜய் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் இன்று (04.06.2026) மாலை 5 மணிக்கு நேரில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் தேவைகள்…

மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

முசிறி அருகே கோர விபத்து; லாரி – கார் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், மாமன், மைத்துனர் இருவர் உள்பட நான்கு பேர் பலி. இந்த விபத்து தொடர்பான விபரம் வருமாறு ; திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (31), டிரைவர்.…

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கைகளை முன் வைத்த துரை வைகோ எம்.பி

இன்று (29.05.2026) மாலை 4.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலில், எனது நீண்டநாள் கோரிக்கைகளான…

புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. 📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம். ⚠️ முக்கிய…

தமிழ்நாட்டில் இப்படி நடக்குமா, முதல்வரே இங்கேயும் இதைப்போல எதிர்பார்க்கிறோம்

விஜிலன்ஸை பார்த்ததும் கதவை பூட்டினார்… அடுத்த நொடி கூரையை உடைத்து இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்ற டிஎஸ்பி! சுவரை தாண்டி ஓடிய அவரை நடுரோட்டில் விரட்டிப்பிடித்த விஜிலன்ஸ் அதிகாரிகள் — லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியபோது சேர்த்தலா டிஎஸ்பி…

புதிய இரயில்வே சேவைகள் வேண்டி துரை வைகோ எம்.பி கோரிக்கை

மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று (27.05.2026) நேரில் சந்தித்தேன். முதலில் நன்றி தெரிவித்தல்: திருச்சி – திருப்பதி இடையிலான பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவைக்கான எனது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி,…

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கஞ்சா அராஜகம் குறையவில்லை

முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா…