அயலகத்தில் இறந்த தமிழர் – மின்னலாக செயல்பட்டு உதவிய துரை வைகோ எம்.பி

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த .தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் துரை வைகோ எம்.பி யை தொடர்பு கொண்டு, உடலை தாயகம் கொண்டு வர…

திருச்சி மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கைகளுக்காக தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி.

இன்று (06.02.2026) மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா துரை வைகோ எம்.பி சந்திப்பு. இந்த சந்திப்பில், திருச்சி மக்களின் நீண்டநாள் பாதுகாப்பு கோரிக்கைகளான இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து துரை வைகோ…

துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

துரை வைகோ தலைமையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஜி.கார்னர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுக்கவும், உரிய பாதுகாப்புக் கட்டமைப்புகளை அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து, 16 ஆண்டு காலமாக திருச்சி மக்கள் காத்திருக்கின்றனர். துரை…

புதுக்கோட்டை இரட்டை மேம்பாலங்கள் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் துரை வைகோ MP தலைமையில் நடைபெற்றது

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையாக உள்ள 15 வருட கோரிக்கையான திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய பகுதிகளில் காலை, மாலை இருநேரமும்…

நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்

ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார் மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். நெஞ்சுக்கு நிம்மதி கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக…

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நின்று சென்றதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மலர் தூவி வரவேற்றார்

திருச்சி – 26.01.26 திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நின்று சென்றதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மலர் தூவி வரவேற்றார் திருவெறும்பூரில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் ( பாதுகாப்பு துறை…

சோழன் விரைவு இரயில் திருவெறும்பூரில்நின்று செல்ல அனுமதி பெற்றுத்தந்த துரை வைகோMP க்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சோழன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியை திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு அனுமதி பெற்று தந்த திருச்சி எம். பி .துரை வைகோ அவர்கள் திருவரம்பூர் ரயில் நிலையத்துக்கு வருகை தந்த பொழுது திருவரம்பூர் வள்ளுவர் நகர்…

துரை வைகோ முன்னெடுப்பால்திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal அமைக்க வேண்டும் என்ற துரை வைகோMP முன்வைத்த தொடர்ச்சியான…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூடுதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்க வேண்டியது அவசியம் – துரை வைகோ MP.

துரை வைகோ MP நேற்று (21.01.2026) மாலை, IndiGo Airlines நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசன் அவர்களை நேரில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூடுதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து…