குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் எதுமலை தெற்கு எதுமலை கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து பல அதிகாரிகளிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இன்று காலை திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.…

திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது

திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது திருச்சி திருவெறும்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட…

மயானத்தை, 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க திருச்சி கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186 / 2A1,3ல் 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மற்றும் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் மயானத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் , சாலை, சர்வே எண் 175 &…

காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க கோரிக்கை

14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மீட்க கோரிக்கைஅந்தநல்லூர் கிராம் சர்வே எண் 186 / 2A1,3 திருவரங்கம் வட்டம் எலமனூரில் வசிக்கும் மக்கள் சார்பாக, இன்று மாவட்ட ஆட்சியரிடம் காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14…

எலமனூரில் கன்னட ஒலிபரப்பு – சுட்டிக்காட்டி திருத்திய துரை வைகோ MP

திருச்சி பாராளுமன்றத்தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில்…

சுடுகாட்டை பாதையுடன் மீட்டு தர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் சாலை சர்வே எண் 175 & 176/2 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என…

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியாளர்கள்

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் என கோரிக்கை. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா சங்க வளர்ச்சிக்கான விழா முடி திருத்தும்…

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விபத்தில் மரணம்

திருச்சி மாநகரில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆதிராஜ். இன்று(11.01.2026) மதியம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கை ,கால்…

ஜாக்சன் துரையை அடக்கி ஆண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ராஜ கோபுர அருகில் SMV மனோகரன் தலைமையில் நாயடு நாயக்கர் திருச்சி மாவட்ட தலைவர் லயன் RG முரளி துணை தலைவர் S.கிருஷ்ணகுமார் மற்றும் சிறப்பு விருந்தினர் முன்னாள்கொறடர R மனோகரன்மற்றும்C…