எலமனூரில் கன்னட ஒலிபரப்பு – சுட்டிக்காட்டி திருத்திய துரை வைகோ MP

திருச்சி பாராளுமன்றத்தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில்…

சுடுகாட்டை பாதையுடன் மீட்டு தர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் சாலை சர்வே எண் 175 & 176/2 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என…

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியாளர்கள்

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் என கோரிக்கை. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா சங்க வளர்ச்சிக்கான விழா முடி திருத்தும்…

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விபத்தில் மரணம்

திருச்சி மாநகரில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆதிராஜ். இன்று(11.01.2026) மதியம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கை ,கால்…

ஜாக்சன் துரையை அடக்கி ஆண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ராஜ கோபுர அருகில் SMV மனோகரன் தலைமையில் நாயடு நாயக்கர் திருச்சி மாவட்ட தலைவர் லயன் RG முரளி துணை தலைவர் S.கிருஷ்ணகுமார் மற்றும் சிறப்பு விருந்தினர் முன்னாள்கொறடர R மனோகரன்மற்றும்C…

திருச்சியில் திராவிடப்பொங்கல் – அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

திருச்சி மாநகர கழகம் சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படிதிராவிடப் பொங்கல்சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டம் மாக நடைபெற்று வருகிறது. மு.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.இந்நிகழ்வில்…

ஸ்ரீரங்கத்தில் தொடரும் குட்கா வேட்டை – ஸ்ரீரங்கம் காவல்துறையினரின் அதிரடி-பொதுமக்கள் பாராட்டு

திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் ஆய்வாளர் திருவானந்தம் அவர்களின் உத்தரவின் பேரில்உதவி ஆய்வாளர் சுந்தரம் ,தலைமை காவலர் சங்கர்,காவலர்கள் ஜார்ஜ் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கொண்ட தனிப்படை குட்கா விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க அமைக்கப்பட்டது தனிப்படை குழு பல்வேறு இடங்களில் வாகன…

Ambedkar Jayanti celebration by AMMK executives

On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…