திருச்சி திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக தொடங்கியது.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்சவ விழாவின் முக்கிய வைபவமான பங்குனி திருத்தேரோட்டம் இன்று(மார்ச் 30-ஆம் தேதி) காலை 7.30 மணியளவில் தொடங்கியது.பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்.…
திமுக சிறுபான்மையானர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள ஊர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது விழாவுக்கு திமுக பெரும்பான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணைச் செயலாளர் துபாய் கே. அன்பர் அலி தலைமை…
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டது. இந்த வாகனங்களை திருச்சி…
இந்திய மருத்துவர் சங்கம் முசிறி கிளையின் மாதாந்திர கூட்டம் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் G.ராஜரத்தினம் MS MCH சிறப்புரை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தாலுகாவில் அகில இந்திய மருத்துவர் சங்கம் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு முசிறி குளித்தலை கிளையை சேர்ந்த மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்த மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து…
திருவெறும்பூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா
பெரியசாமி – திருவெறும்பூர் திருச்சி திருவெறும்பூர்மார்ச் 29 திருவெறும்பூர்வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது . இந்த விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 3 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது மேலும்…
அரிய வகை புற்றுநோயிலிருந்து 20 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய தனியார் மருத்துவமனை
54 வயதான பெரம்பலூரைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர் கடந்த நான்கு வருடங்களாக வயிற்றில் ஓர் அரிய வகை புற்றுநோயால் அவதிப்பட்டிருந்தார் நான்கு வருடங்களில் சென்னை முதல் பல ஊர்களில் மருத்துவம் பார்த்தும் கட்டி அதிகமாகி கொண்டு வயிறு வீக்கம் மற்றும் வயிற்று…
திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்கள் திருட்டு ஒருவர் கைது
திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலையில் மிஷினரி பொருட்களை திருடிய நான்கு பேரில் ஒருவரை திருவெறும்பூர் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் திருச்சி KK நகர் பகுதியை சேர்ந்தவர் பிண்டோ (82) திருவெறும்பூர் சிப்காட் தொழிற்சாலை இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வருகிறார்…
தொழிலதிபர் ராமஜெயம் நினைவு நாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்னாரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மறைந்த சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் அவர்களின் நினைவுநாள் . கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை…
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
29.03.25.திருவெறும்பூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பழங்கனாங்குடி ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கங்காதரன் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு “இப்தார் நோன்பு” திறக்கும் நிகழ்வு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் ,…