Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எந்தவித கட்டுப்பாடும் இன்றி எளிமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் மாநில காங்கிரஸின் விவசாய பிரிவு கோரிக்கை

இன்று திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மத்திய மாவட்ட தலைவர்…

தமிழக முதல்வரின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் மாவட்ட தொண்டர் அணி இணைந்து மாபெரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் சிலம்பம் போட்டி

கண்ணன் பஞ்சாபி மாவட்ட செய்தியாளர் திருவெறும்பூர்: மா27தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழக முழுவதும் வெகு எழுச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருச்சி…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) – ரஹ்மத் பள்ளிவாசலும் இணைந்து மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பள்ளிவாசல் நிர்வாகி ஷாஜகான் தலைமையில் ல்DYFI கிளைத் தலைவர் பாட்ஷா அவர்கள் வரவேற்க DYFI மாவட்ட தலைவர்…

துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

J. விவேக் MBA – இணை ஆசிரியர் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நிகழ்ச்சிகள்நடைபெற்றன. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர் மற்றும் உடற்கல்வி துறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்…

ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா

திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி துவரங்குறிச்சி அருகில் உள்ள எம் இடையப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து இருக்கக்கூடிய ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக…

unjustly suspended six guest lecturers based on an unsigned and unverified complaint from students

Press ReleaseAssociation of University Teachers (AUT) – Trichy ZoneDate : 27 March 2025 The Principal of Government College, Veppur, has unjustly suspended six guest lecturers based on an unsigned and…

குற்றங்களை தடுக்க திருவெறும்பூர் காவல்துறை அதிரடி நடவடிக்கை

J. விவேக் MBA இணை ஆசிரியர் திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க மெயின் ரோட்டில் 90 கேமராக்கள் மற்றும் கிராமப் பகுதியில் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் கருணாகரன் தகவல் திருவெறும்பூர் மார்ச் 27 திருச்சி மாவட்டத்தில் புறநகர்…

திருநெடுங்களநாதர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் பூஜை விழா

திருச்சி திருவெறும்பூர் பெரியசாமி திருச்சி துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருநெடுங்களநாதர் ஆலயத்தில் பால் ,தயிர், பன்னீர், சந்தனம், திரவிய பொடி என 16 வகையான அபிஷேகங்கள் உற்சவர்…

திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்… திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் எலன்ட்ரா 2025 என்னும் விழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில்…

செயின் பறிப்பு சம்பவங்கள் – தீவிர வாகன சோதனையில் திருவெறும்பூர் சரக காவல்துறை

திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி 97901804099791664509 தமிழக முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு மற்றும் குற்ற சம்பவம் ஈடுபடு அதிகரித்து வரும் நிலையில் திருச்சி துவாக்குடி toll plaza வில் திருவெறும்பூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் துவாக்குடி…