ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்
ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட…
சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் அறிவிப்பு!…
மக்களின் ஆசீர்வாதத்துடனும், நீதியின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையுடனும், பல்வேறு சதி, தடைகள் மற்றும் ஒழுக்கமற்ற தலையீடுகளால் எங்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டிருந்த எங்கள் நீண்டகால மருத்துவ சேவை மையத்தை, நாங்கள் மீண்டும் உரிமையுடன் கைப்பற்றி, அதே இடத்தில் எங்கள் மருத்துவ சேவையை…
ஏழையின் வீட்டை இடிக்க தெரியும்… சாலை போட தெரியாதா?”மனமில்லாத அதிகாரிகளால் தொடரும் அகால மரணங்கள்திருச்சி – கரூர் NH-81 தேசிய நெடுஞ்சாலையின் அநியாய முகம்!
“ஏழைக்கு ஒரு நீதி… பணக்காரனுக்கு ஒரு நீதி” என்ற பழமொழி புத்தகத்தில் மட்டும் இல்லை; திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை NH-81-ல் அது உயிரோடு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கண்ணீருடன் குற்றஞ்சாட்டுகிறார்கள். திருப்பராய்த்துறை சிவன் கோயில் அருகே வாழ்ந்த…
ஆக்கிரமிப்புக்கு ‘ஆப்பு’.. திருப்பராய்த்துறையில் சுரங்கப்பாதை.. ‘ ராக்கெட் வேகத்தில்’ அதிரடி காட்டும் அதிகாரிகள்!
மரணப்பொறிக்கு ‘மங்களம்’… மலர்கிறது புதிய ‘மாதிரி’ நெடுஞ்சாலை! -NH81 திருச்சி | சிறப்புச் செய்திஒரு சாலையின் தரம் என்பது வெறும் தார்ச் சாலையில் இல்லை; அதில் பயணிக்கும் ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பிலும் இருக்கிறது. இத்தனை காலமும் குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரையிலான…
எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்
அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…
யேமன் நாட்டில் தமிழர் மரணம் – துரை வைகோ எம்.பி முயற்சியால் உடல் தமிழகம் கொண்டுவரப்படுகிறது
யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர…
ரமேஷ் எனும் நான் – நேற்று சாமானியன் இன்று சட்டமன்ற உறுப்பினர்
இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு பாடலின் வரிகள் மிக முக்கியமானவை. ” இவன் பேரே வரலாறு அழித்தாலும் அழியாது ஜனநாயகன்”. இந்தப் பாடலின் வரிகள் தளபதி விஜய் அவர்களுக்கு எப்படி பொருத்தமாக அமைந்துள்ளதோ…
திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் – துரை வைகோMP
திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம்…
108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். – துரை வைகோMP
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம்.ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம். ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை…
TVK ல் இணைகிறார் முன்னாள் DGP ?
தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் முன்னாள் டிஜிபி R.நடராஜ் IPS அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகரும், மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் காவல்துறை தலைவருமான R.நட்ராஜ் IPSவிரைவில் தமிழக வெற்றி கரகத்தின் தலைவர் விஜய்…

வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!
மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை
அறநிலையத்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவலம்ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை.
ஸ்ரீரங்கத்தை “சிங்கப்பூர்” ஆக்க ரத, கஜ, துரக, பதாதிகளை களமிறங்கிய அமைச்சர் ரமேஷ்.சதுரங்க சேனைகளின் களப்பணி- நந்தவன மக்களின் 16 ஆண்டுகாலத் துயருக்குத் தீர்வு கிடைக்குமா?
ரவுண்டு கட்டும் ரமேஷ்.44கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்பதற்கான பணிகள் துவக்கம்
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் – மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய தவெக வினர்.
மதுர ரயில்வே கோட்ட மேலாளருடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் உருவான நலத்திட்டப்பணிகளை துவக்கி வைத்த துரை வைகோ எம்.பி
மயானத்தை மீட்கத் துணிந்த மகேசன் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் தைரியம்
திருச்சி பாராளுமன்ற தொகுதொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம், வாழவந்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட துரை வைகோ எம்.பி





















































































