Latest Story
நதியில் கரைந்த உயிர்கள் – கண்ணீர் கடலில் உறவுகள் – ஆறுதலாய் தோள் கொடுத்த துரை வைகோபுற்றுநோயிலிருந்து மீண்டு வர(ம்) ஒரு அற்புத தலம்மத்திய பிரதேச படகு விபத்து – துரை வைகோ MP அறிக்கைபட்டாசு தொழிற்சாலை விபத்து – நேரில் சென்று ஆறுதல் கூறிய துரை வைகோ MPதிமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்புதிருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?மீண்டும் அதிமுக கோட்டையாக மாறுகின்றதா மலைக்கோட்டை!திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Main Story

திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது

திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது திருச்சி திருவெறும்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட…

மயானத்தை, 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க திருச்சி கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186 / 2A1,3ல் 14-ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மற்றும் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் மயானத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடம் , சாலை, சர்வே எண் 175 &…

காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க கோரிக்கை

14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மீட்க கோரிக்கைஅந்தநல்லூர் கிராம் சர்வே எண் 186 / 2A1,3 திருவரங்கம் வட்டம் எலமனூரில் வசிக்கும் மக்கள் சார்பாக, இன்று மாவட்ட ஆட்சியரிடம் காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14…

மருங்காபுரி ஜமீன்தாரிணி எழுதியதிருக்குறள் தீபாலங்காரம் நூலின் நூற்றாண்டு விழா

மருங்காபுரி ஜமீன்தாரிணி எழுதியதிருக்குறள் தீபாலங்காரம் நூலின் நூற்றாண்டு விழாவினை தமிழ்ப்பல்கலைக் கழகம் கொண்டாடும் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் உறுதி மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை யானது மருங்காபுரி அருகில் உள்ள முடுக்குப்பட்டி குறளாலயம் வளாகத்தில், 1928- இல் “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் நூல்…

எலமனூரில் கன்னட ஒலிபரப்பு – சுட்டிக்காட்டி திருத்திய துரை வைகோ MP

திருச்சி பாராளுமன்றத்தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில்…

துரை வைகோ MP அவர களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை, ஒன்றிய அரசின் குறிப்பிட்ட துறை அமைச்சருக்கும், அந்தத் துறை அதிகாரிகளுக்கும் எடுத்துச் சென்று, அதனை நிறைவேற்றித் தருவதற்குரிய அனைத்து வழிகளிலும் தொடர்ந்து கடமையாற்றுவேன் என்பதை என் தொகுதி மக்கள் நன்கறிவர். அப்படியான…

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழன் பவுண்டேஷன் சார்பாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது, மூன்று மாத…

சுடுகாட்டை பாதையுடன் மீட்டு தர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் சாலை சர்வே எண் 175 & 176/2 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என…

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியாளர்கள்

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் என கோரிக்கை. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா சங்க வளர்ச்சிக்கான விழா முடி திருத்தும்…