Latest Story
நதியில் கரைந்த உயிர்கள் – கண்ணீர் கடலில் உறவுகள் – ஆறுதலாய் தோள் கொடுத்த துரை வைகோபுற்றுநோயிலிருந்து மீண்டு வர(ம்) ஒரு அற்புத தலம்மத்திய பிரதேச படகு விபத்து – துரை வைகோ MP அறிக்கைபட்டாசு தொழிற்சாலை விபத்து – நேரில் சென்று ஆறுதல் கூறிய துரை வைகோ MPதிமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்புதிருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?மீண்டும் அதிமுக கோட்டையாக மாறுகின்றதா மலைக்கோட்டை!திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Main Story

நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்

ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார் மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். நெஞ்சுக்கு நிம்மதி கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக…

60 ஏக்கர் காப்புக் காடுகளையும், சுடுகாட்டையும் மீட்க கோரிக்கை

அந்தநல்லூர் வருவாய் கிராமம் சர்வே எண் 186ல் காப்புக்காடுகள் இருந்தன. பாதுகாக்கப்பட வேண்டிய, கன்சர்வன்சி பாரஸ்ட் காணாமல் போய்விட்டது. அங்கு காடுகள் இல்லை. பள்ளி, விளையாட்டு மைதானம், விளை நிலங்கள் உள்ளன. இன்றைய தேதியில் அரசாங்க பதிவேட்டின் படி அந்த இடம்…

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நின்று சென்றதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மலர் தூவி வரவேற்றார்

திருச்சி – 26.01.26 திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று முதல் சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் நின்று சென்றதற்கு திருச்சி எம்பி துரை வைகோ மலர் தூவி வரவேற்றார் திருவெறும்பூரில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் ( பாதுகாப்பு துறை…

சோழன் விரைவு இரயில் திருவெறும்பூரில்நின்று செல்ல அனுமதி பெற்றுத்தந்த துரை வைகோMP க்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சோழன் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியை திருவெறும்பூரில் ஒரு நிமிடம் நின்று செல்வதற்கு அனுமதி பெற்று தந்த திருச்சி எம். பி .துரை வைகோ அவர்கள் திருவரம்பூர் ரயில் நிலையத்துக்கு வருகை தந்த பொழுது திருவரம்பூர் வள்ளுவர் நகர்…

துரை வைகோ முன்னெடுப்பால்திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal அமைக்க வேண்டும் என்ற துரை வைகோMP முன்வைத்த தொடர்ச்சியான…

காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூடுதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்க வேண்டியது அவசியம் – துரை வைகோ MP.

துரை வைகோ MP நேற்று (21.01.2026) மாலை, IndiGo Airlines நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசன் அவர்களை நேரில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூடுதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து…

நாடு முழுவதும் வீடுகள் தோறும் மத்திய அரசு கழிப்பிட வசதி உருவாக்கியும் இங்கு சகோதரிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை

நாடு 77வது குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடி வருகிறது. ஆனால் இங்கு எங்களது சகோதரிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை டாய்லெட் போவதற்கு அக்கம் பக்கத்து வீட்டினரை அணுக வேண்டிய அவல நிலையில் உள்ள பெண் அதிகாரிகள். தற்காலிக தீர்வாக கழிப்பிட வசதியுடன்…

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் எதுமலை தெற்கு எதுமலை கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து பல அதிகாரிகளிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இன்று காலை திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.…