Latest Story
திருச்சி – கரூர் புதிய தடத்தில் பசுமை சாலை & திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது! துரை வைகோ எம்.பி கோரிக்கை ஏற்பு!சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!தோழர் நல்லக்கண்ணு மறைவு – துரை வைகோ எம்.பி அஞ்சலிசௌராஷ்ட்ரா சங்க பரிசளிப்பு விழாபாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களுக்கு ஏழை விதவைத்தாயின் கண்ணீர் கோரிக்கைமுன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-Durai Vaiko MP conducted a field inspection in the areas.அடுத்த தேர்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை காட்டிலும் அடுத்த தலைமுறை மனதில் வைத்து ஆட்சி நடத்தக்கூடியவர் தான் நமது தமிழக முதல்வர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழிவெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு – தங்கள் குடும்பத்தின் தலைமகன் துரை வைகோ என பெற்றோர் உணர்ச்சி பொங்க கண்ணீர்புனித ரமலான் நோன்பு துவக்கம்

Today Update

Main Story

மருங்காபுரி ஜமீன்தாரிணி எழுதியதிருக்குறள் தீபாலங்காரம் நூலின் நூற்றாண்டு விழா

மருங்காபுரி ஜமீன்தாரிணி எழுதியதிருக்குறள் தீபாலங்காரம் நூலின் நூற்றாண்டு விழாவினை தமிழ்ப்பல்கலைக் கழகம் கொண்டாடும் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் உறுதி மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை யானது மருங்காபுரி அருகில் உள்ள முடுக்குப்பட்டி குறளாலயம் வளாகத்தில், 1928- இல் “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் நூல்…

எலமனூரில் கன்னட ஒலிபரப்பு – சுட்டிக்காட்டி திருத்திய துரை வைகோ MP

திருச்சி பாராளுமன்றத்தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண் 69 இல் பொருத்தப்பட்டுள்ள குரல் எச்சரிக்கை சாதனத்தில் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள எலமனூரில் தமிழில்…

துரை வைகோ MP அவர களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை, ஒன்றிய அரசின் குறிப்பிட்ட துறை அமைச்சருக்கும், அந்தத் துறை அதிகாரிகளுக்கும் எடுத்துச் சென்று, அதனை நிறைவேற்றித் தருவதற்குரிய அனைத்து வழிகளிலும் தொடர்ந்து கடமையாற்றுவேன் என்பதை என் தொகுதி மக்கள் நன்கறிவர். அப்படியான…

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழன் பவுண்டேஷன் சார்பாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது, மூன்று மாத…

சுடுகாட்டை பாதையுடன் மீட்டு தர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் சுடுகாட்டுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் சாலை சர்வே எண் 175 & 176/2 ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என…

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியாளர்கள்

உங்கள் கனவு திட்டத்தை செயல்படுத்தும் எங்களுக்கு எங்கள் கனவை அரசு நினைவாக்க வேண்டும் என கோரிக்கை. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மற்றும் ஊராட்சி…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் சார்பாக பொங்கல் விழா மற்றும் 2024 2025 கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கும் விழா சங்க வளர்ச்சிக்கான விழா முடி திருத்தும்…

சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விபத்தில் மரணம்

திருச்சி மாநகரில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆதிராஜ். இன்று(11.01.2026) மதியம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். கை ,கால்…

ஜாக்சன் துரையை அடக்கி ஆண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ராஜ கோபுர அருகில் SMV மனோகரன் தலைமையில் நாயடு நாயக்கர் திருச்சி மாவட்ட தலைவர் லயன் RG முரளி துணை தலைவர் S.கிருஷ்ணகுமார் மற்றும் சிறப்பு விருந்தினர் முன்னாள்கொறடர R மனோகரன்மற்றும்C…

திருச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்று

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், இளைஞர்…