புத்தாண்டு மற்றும் விழாக்காலங்களில் அடுமனைகளில் ஆய்வு நடத்த கோரிக்கை

இன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு வழிகாட்டுதல் குழு சிறப்புக் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார்.…

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினர் கண்ணியத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையுடனும் மனிதநேயத்துடனும் மக்களை காப்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்புடன் கடமையாற்றும்…

அறச்சீற்றம் – சட்ட மாமேதை அம்பேத்கர் யாருக்கு சொந்தம்……

அம்பேத்கர் – பெயரல்ல தேசத்தின் பெருமை தலித்துகளின் விடுதலைக்குப் பாடுபட்டவர், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தவர். இவை இரண்டும்தான் அதிகம் அறியப்பட்ட அம்பேத்கரின் இரண்டு பக்கங்கள். இவை அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால்,…

கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் குருபூஜை அன்னதானம்

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்…

திரை இயக்குனர் அவதாரமெடுக்கும் ஊடகவியலாளர்

நாடக இயக்குனராக களம் இறங்கும் bj நவீன்.. பத்திரிக்கைதுறையில் நிருபராக பணியாற்றி வந்த இவர் “பரமன் “என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தற்போது மேடை நாடகம் ஸ்கிரிப்ட் எழுதி இயக்க உள்ளதாக கூறியுள்ளார். பள்ளி பருவத்தில் அதிகமாக மேடை நாடங்களில்…

கலியுக கர்ணன் கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குரு பூஜை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழகம் சார்பில் கேப்டனின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை…

  மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசு நிர்வாகங்களை கண்டித்து 2025-ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்ட அமமுக முடிவு கழகப் பொது செயலாளர்,  மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள்  ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட…

முன்னாள் அமைச்சர் தங்கமணி திருச்சி வருகை- அழைக்கிறார் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… அண்ணா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் மனுக்களை…

அஇஅதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக No.1 டோல்கேட்டில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன்…

மயிலிறகு கொண்டு கண்டன கணை தொடுத்த எம்.பி

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது. கல்வி பயிலும் இடஙகளே மாணவிகளுக்கு பாதுகாப்பாக இல்லாத சூழல் நிச்சயம் அச்சுறுத்தக் கூடியது. அதுவும் குற்றவாளி குற்றம் செயவதை வழக்கமாக கொண்டிருப்பவர் என்பதையும், அவர் மீது…