தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர் . திமுக அரசால்…

நேர்மையின் அடையாளமான டிராக்டர் ஓட்டுனர் – காவல்துறை பொதுமக்கள் பாராட்டு

பிரபுதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 குண்டடத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் டிராக்டர் டிரைவர் அவிநாசி பாளையம் அருகில் வரும்போது செல்போன் ஒன்று கீழே கிடப்பதாக இறங்கிப் பார்த்தபோது பர்ஸ் என தெரியவந்தது அதில் 9,700 பணமும் இரண்டு ஏடிஎம் கார்டும் ரேஷன்…

ஆளும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்- அழைக்கிறார் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… பெண்களுக்கு எதிராக சென்னை…

தயாராகும் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை…

நாமக்கல்லில் வடை சுடுதல் பணி துவக்கம் மார்கழி நட்சத்திரம் (டிசம்பர் 30ஆம் தேதி )அன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடபடுகிறது. அன்று நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்படும் அதற்காக வடை சுடும் சேவை கோவில்…

தமிழக அரசியல் களம் ‘திமுக எதிர் பாஜக’ என மாறிவிட்டதை திமுக செயற்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தமிழக அரசியல் களம் ‘திமுக எதிர் பாஜக’ என மாறிவிட்டதை திமுக செயற்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது 2011 போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் திமுக செயற்குழு கூட்டம்…

தாடி விவகாரம் – முஸ்லிம் காவலரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி!

தாடி விவகாரம் – முஸ்லிம் காவலரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? – எஸ்டிபிஐ கேள்வி இதுதொடர்பாக எஸ்டிபிஐ…

ஜில்லுன்னு ஒரு கக்கூஸ் – அதிரடிக்கும் பெண் இயக்குனர்

“ஜில்லு “ஆவனத்தில் மிதக்கும் “திவ்ய பாரதி” அதென்ன ஜில்லு என்ற விமர்சனம் பல முன் எழுந்தது யார் இந்த திவ்யபாரதி என்ற கேள்விக்கு சாதனை படைத்த ஆவண படத்தை இயக்கிய பெருமிதம் கொண்ட சமூக போராளி என்பதே இவரின் அடையாளம், மனித…

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 வது நினைவு நாள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மறைந்த பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம். பேட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர்…

அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இன்று (23.12.24, திங்கட்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக…