மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே 25-ந் தேதி நடைபெற உள்ளஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த மண்டல மாநாடு – திருச்சி உள்பட 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி, மார்ச்.21- மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள…
SDPI தெற்கு மாவட்டம் சார்பாக புனித ரமலான் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ மத சகோதரர்கள் பங்கேற்பு.
இஸ்லாமியரின் உயர்ந்த மாதமாகவும், சிறப்புக்குரிய மாதமாக கருதப்படும் ரம்ஜான் மாதமாகும் இந்த பண்டிகையை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் நோம்பு இருந்து வருகின்றனர். மேலும், சமுக நல்லிக்கணத்தை பேற்றும் வகையில் அனைத்து இந்து, கிறிஸ்தவர்கள் என சாதி, மத, போதமின்றி…
சுதந்திர இந்தியாவில் பிறக்கும் எங்களது பேரக்குழந்தையாவது மின்சார விளக்கு வசதியுடன் பிறப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டுகோள் பொதுமக்கள் கோரிக்கை
19/03/2025 புதன்கிழமை இன்று , திருச்சி மாவட்டம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமதி A செல்வி அவர்களிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று வரிசைகிரகமாக கூடிய விரைவில் இவர்களுக்கு மின்னிணைப்பு வழங்குவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியளித்தார். மேலும்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் அதிகாரியின் அட்டகாசம் நடவடிக்கை எடுப்பாரா இணை ஆணையர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிகப் பிரபலமான பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து வருகின்றனர். தற்சமயம் சமயபுரம் மாரியம்மன் பச்சை…
பார்வையற்றோர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனை முற்றுகை இட்டதால் பரபரப்பு
.திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அரசு விழியிழந்தோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைவுடைய மாற்றுத்திறன் மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த…
திருச்சி மாநகர் மாவட்டம் ஜங்ஷன் கோட்டை காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து காங்கிரஸ் கட்சி மூத்ததலைவர் திருநாவுக்கரசு பேட்டி
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்ப்புறம் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை திருச்சி…
திருச்சி சமயபுரம் புது தெரு சார்பாக முதலாம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் அன்னதானம் விழா
திருச்சி சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இன்று பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு உயர்திரு. கண்ணன் . அவர்களின் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கண்ணன் பஞ்சாபி தலைமை செய்தியாளர் நியூ திருச்சி டைம்ஸ். மற்றும் பாஜக…
தமிழக அமைச்சர் மீது கடுமையான கண்டனத்தை பதிவு செய்த பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
பாஜகவையும், தலைவர் அண்ணாமலையையும் விமர்சிக்க அரசியல் சாக்கடைகளுக்கு தகுதியில்லை திமுகவின் சகுனி அமைச்சர் சேகர்பாபு. மகாபாரதத்தில் சகுனி எப்பொழுதும் பாண்டவர்களையும் கிருஷ்ணனையும் அழிக்க வேண்டும் என்று அனுதினமும் சிந்தித்தது போல, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியும், அண்ணாமலையின் எழுச்சியையும் அழிக்க சதுரங்க வேட்டை…
அதிமுக காணொளி கலந்தாய்வு கூட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காணொளி கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு. மு. பரஞ்சோதி M.A B.L…
தமிழ்நாடு ஸ்டோரி திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு
Tamil Nadu story என்கின்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருக்கின்றது கிடுகு, கலன், நாதுராம் கோட்சே போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். பாரதீய ஹிந்துகலாச்சார தமிழ்சேவாடிரஸ்ட் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படம்…










