முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.சென்னையில் எம்எல்ஏ-க்கள் குடியிருப்பில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை…
காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளராக எஸ்.ஏழுமலை அவர்கள் காவல் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.








