துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக. நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம். திருச்சி டிச…

முதல்வரின் 50 சதவீத பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் இன்று பிறந்தநாள் விழா காணும் துணை முதல்வர் என்று எடுத்துரைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்சி டிச19 இதற்கு ஒரே காரணம் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும்மேலும் எதிர் கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் இயக்கம் கூறுவதில் தவறு…

எனது தாய்வீடு திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி- அமைச்சர் உருக்கம்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாளை 47 அவரது அகவையை குறைக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வுகளின் வரிசையில் காட்டூர் பகுதி சார்பாக பாப்பாகுறிச்சி மெயின் ரோட்டில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டத்தில்…

கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி…

துணை முதல்வர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

15.12.2024. கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமானஉதயநிதி ஸ்டாலின்47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்வுகளாக நடத்தப்படுவதின் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்வரவேற்புரைமாநகரக் கழகச்…

சிறுக சிறுக பணம் சேர்த்து கட்டிய வீட்டில் வாழ வழியில்லாமல் பாம்புகளும் விஷ ஜந்துகளும் நுழைவதால் அவதியுரும் மக்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நடு வைக்கோல் கார தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் தனியாரின் இடத்தில் முட்புதர்களும் மரங்களும் செடிகளும் வளர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் அதன் வேர்கள் பரவிய காரணத்தினால் அந்த வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் பாதிப்பும் ஏற்பட்டு…

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா

12-12-2024தமிழ்நாடு துனை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொரைஸ் கிளாரியான் பொழுதுபோக்கு…

விஜய் கூறியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன் நடிகை கஸ்தூரி

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சனாதான வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சனாதனி என்ற முறையிலும் சட்டம் படித்தவள் என்ற முறையிலும் நான் கலந்து கொண்டேன். மேலும் கடந்த நவம்பர் 3ம் தேதி நான் பேசாத விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. அப்போது அந்த கூட்டத்தில்…

திராவிட முன்னேற்றக்கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு

DCM-47 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும்…

சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?

யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…