பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு
தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…
ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் இரண்டு பணப் பேய்கள் சிக்கியது எப்படி..?..?..?
தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, பல அதிகாரிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அதிகாரிகளில் ஒருசிலரை கையும் களவுமாக பிடித்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு…
புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்
திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…
விருதுநகர்-காரைக்குடி-திருச்சி இரயில் ரத்து
முக்கிய அறிவிப்பு✓அருப்புக்கோட்டையிலிருந்து காலை 6:45 மணிக்கு செல்லும்விருதுநகர்- காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயில். காரைக்குடி-திருச்சிராப்பள்ளி இடையே நவம்பர் 6 முதல் நவம்பர் 21வரை ரத்து செய்யப்படுகிறது.திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக இந்த தற்காலிக ரத்து. இதனால் இந்த ரயில்…
மாநகராட்சி சவாலை தனி ஒருவராக முறியடித்த துணிச்சல் மிக்க பெண்.
திருச்சி, ஸ்ரீரங்கம், அக்.26- ஸ்ரீரங்கம் மேலவாசல் 2 வது வார்டை சேர்ந்தவர் கவிதா. அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் செல்லும் கால்வாயின்…
சாமானிய மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பொதுமக்கள்
திருச்சியில் மீண்டும் நகர பேருந்து கால அட்டவணை பேருந்து கால அட்டவணை தேவையா & கால அட்டவணை வைக்க வைப்பது என்ன ஒரு சாதனையா என்பது நம்மில் பலரின் கேள்வி. இது ஒரு மிகப்பெரியர் மாற்றத்திற்கான தொடக்கம் என்பது சம்பந்தப்பட்ட உயர்…
உயிர் காக்க கரம் கோர்ப்போம் மனிதம் கொண்டு மறுவாழ்வு பெற வைப்போம்
திருச்சி மாநகர பத்திரிகையாளர் கலாம் குரல் நிருபர் தேசியன் முஸ்தபா அவர்களின் மனைவி இரத்த அணுக்கள் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக ₹20,00,000 (இருபது லட்சம்) தேவைப்படுகின்ற…
பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மருத்துவ ஆராய்ச்சி
Harshamitra Hospital collaborates with Periyar College of Pharmaceutical Sciences, Trichy, towards the promotion of academics and research. Dr.G.Govindaraj vardhanan, Managing Director of Harshamitra Hospital is a Governing council member of…
மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தோர் சந்திப்பு
: ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் .இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததே காரணமாகும். பெண்களிடையே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் மாதம் பிங்க் அக்டோபர் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி…















