உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம்.
“உண்ணாவிரதத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை” சாம்சங் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை-உயர்நீதிமன்றம். சாம்சங் நிறுவனத்தால் 91 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்த முடிவு.…
7-11-2024உலக நாயகன் கமலஹாசன் பிறந்தநாள் சிறப்பு பதிவு
ஒருவர் நடிகராவதற்குத் தேவையான யோக்கியதாம்சம் டைரக்டருடைய திறமை தான்.அடிப்படை நடிப்பாற்றல் இல்லாத ஒருவரைக் கூட திறமை மிக்க இயக்குநரால் நடிக்க வைத்து விட முடியும்.உதாரணமாக பரிசு பெற்ற காஞ்சன சீதா படத்தில் சாதாரண ஆதிவாசி ஒருவரைத் தான் அப் பட இயக்குநர்…
இவர் போல மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்கள் செயல்படும் நாள் எந்நாளோ என பொதுமக்கள் வேதனை
இன்று 7.11.2024 வியாழன் மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாநகர், திருவரங்கம் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் திருவானைக்காவல் அ/மி அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் முருகன் கோவில் சன்னதி மற்றும்…
மக்கள்வெள்ளத்தில் நீந்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து…
திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? டாக்டர் அம்பேத்கர் அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றுவீர்? சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில்…
பன்னடி பீவி தர்கா மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்
திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் பன்னடி பீவி தர்காவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார்.அருகில் உறையூர் விஜி , சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் ,வஉசி…
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறையில் மக்களை துன்புறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. 28/10/24 அன்று ”கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.…
மாடி தோட்டத்தில் அடுத்த வெர்ஷன் மின் கம்பத்தோட்டம்
திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் முலைத்து தழைத்தோங்கி மின்கம்பத்தில் படர்ந்திருக்கிறது. இது மழை நேரம் என்பதால் மின்சாரம் தடைபட அதிகம் வாய்புள்ளது. சம்மந்தபட்டவர்கள் உடனடியாக செடிகொடியை அகற்றுமாறு பொதுமக்கள் சார்பாக நியூ திருச்சி டைம்ஸ்…
ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை…
பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்தாலோசனை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துறையின் இயக்குநர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளர்…