திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்…இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..

திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்… இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். இந்துக்களின்…

பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி அதிகாரப்பூர்வமாக திருச்சியிலேயே முதன்முறையாக.

உலக சுகாதார மையத்துடன் இணைந்து செயல்படும் யூ ஐ சி சி(UICC) யூனியன் ஃபார் இன்டர்நேஷனல் கேன்சர் கண்ட்ரோல் பட்டியலில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி ஆ பெ அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் பிப்ரவரி 4 உலக புற்றுநோய்…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாள் ஊர்வலம் !

திருச்சி மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 03/02/2025 அன்று காலை 7.45 மணி அளவில் சத்திரம் பேருந்து நிலையம் கர்மவீரர்…

அறிஞர் அண்ணா 56 வது நினைவு நாள் அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி அறிக்கை

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க… பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56-வது நினைவு நாளான 3.2.2025, திங்கட்கிழமை…

25 வருடங்களாக அம்மன் ஆலயத்திற்கு அட்ரஸ் காட்ட போராடிய மருத்துவர்.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான திருக்கோவில் எலமனூர் எலுமனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த திருக்கோவிலுக்கு பெயர்ப்பலகை மின் விளக்கு ஒளியில் வைக்க வேண்டுமென்று கடந்த 23 ஆண்டுகளாக போராடி வருகிறார் ஒரு மனிதர். எலும்பு நோய் மருத்துவத்தில் நிபுணத்துவம்…

பிரபல உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் கோவை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்

எங்களது உணவு பொருட்கள் மீது தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் பேட்டி கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொன்முருகன் , பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவை…

பட்டப்பகலில் நடந்த படுகொலை – திகிலில் ஸ்ரீரங்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை இன்று காலை பட்டப் பகலில் 6 பேர் கொண்ட நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜிம்முக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது மர்ம கும்பலினர் இவரை…

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்- திருச்சி மாநகர் மாவட்ட அமமுக வினர் அஞ்சலி

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் நாகூர் மீரான், முருகானந்தம், வழக்கறிஞர் அணி செயலாளர்கள் பிரகாஷ், பாலாஜி ஆகியோரின் தலைமையில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரவணக்க நாள் அமைதிப்…

மொழிப்போர் தியாகிகள் தினம் – அஇஅதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி

ஜனவரி 25 ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப்போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அஇஅதிமுக ஒன்றிணைந்து திருச்சி உழவர் சந்தை…

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் திமுக வினர் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

ஜனவரி 25திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்புமொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள்.மொழிப்போர் தியாகி சின்னச்சாமி…