1989இல் இருந்த பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகா தலைவராக இருந்த கோபால் மற்றும் அவரோடு 9 வார்டு உறுப்பினர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றுவது சம்பந்தமாக மனு மற்றும் சிட்டா அடங்கல் A ரிஜிஸ்டர் பெயர் மாற்றம் சம்பந்தமாக இன்று அந்த கிராமத்து மக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்துராஜா தெரு, வடக்கு நாயக்கர் தெருவில் 22 சென்ட் நிலத்தில் நான்கு தலைமுறைகளாக 100 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராம ரக்காட்டில் சுக்கிரமணியன் என்று ஏ ரிஜிஸ்டர் சிட்டா…

இந்தியன் படக்கருவை நிஜமாக்கிய தமிழக முதல்வர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முகவரி துறை மூலமாக ஒரு விவசாயின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவருடைய வயலில் தனியாக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான இலவச மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. *இதற்காக அந்த விவசாயி எந்த ஒரு மின்வாரிய…

அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’-தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை

‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க அனுமதிக்கக் கூடாது’ ‘அமரன்’ திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’ வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இன்று…

தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்

ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர்…

இமக நிர்வாகி ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது- போராட்டம் அறிவித்தார் நிறுவனர் அர்ஜூன் சம்பத்

இமக தலைமை அறிவிப்பு! ஓம்கார் பாலாஜி கைது !இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடத்த அழைப்பு ! இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணியின் மாநில தலைவர் திரு ஓம்கார் பாலாஜி அவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு…

அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கைது செய்தது கோவை பந்தய சாலை போலீஸ். ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம்.…

இந்து தமிழ் நாளிதழ் திருச்சி தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் கல்யாணம் (எ)எஸ்.கல்யாணசுந்தரம்( 50).இவர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் செய்தியாளராக பணிபுரிந்து, பின்னர் திருச்சி மாவட்டத்தில் தினமணி மற்றும் இந்து தமிழ்…

காவல்துறை நமது இதயம். அவர்களைப்பாதுகாப்பது நமது கடமை

தமிழக காவல் துறையில் கடந்த 10 மாதங்களில் விபத்து, உடல் நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் 254 போலீஸாா் உயிரிழந்த நிலையில், அவா்களுக்கு போதுமான ஓய்வளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது . தமிழகத்தில் அரசுத் துறைகளில்…

தமிழக அரசிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்

08-11-2024 போதிய நிதி இல்லாததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்கள் தி.மு.க அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K பழனிசாமி அவர்கள் கண்டனம்… திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல திட்டங்களுக்கு…

மேட்டூரில் கைவரிசை காட்டிய வடமாநில கும்பல்..!! அடுத்தடுத்து 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் அபேஸ்..!!

மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகளில் 12 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தொட்டிப் பட்டியில் மேட்டூர் அனல்மின் நிலைய குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில்,…