A world-class intellectual library is being developed in Trichy. Hon’ble Chief Minister M.K.Stalin laid the foundation stone through a video presentation.
Hon’ble Chief Minister of Tamil NaduMr. M.K.Stalin, video as gateFor world class giant artist library and intellectual center near Tiruchirappalli TVS TollgateToday(21.03.2025) They laid the foundation stone around 09.30 in…
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் மக்கள் பணி செய்வதே என் பணி என நேர்மையாக பணிபுரிந்த மாரியப்பன் அவர்களுக்கு……
மாரியப்பன்………ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் இணை ஆணையராக பதவியில் இருந்தவர். முன்பே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலின் இணை ஆணையராக இருந்து பல்வேறு வகைகளில் மிகவும் பொறுப்போடு தன் பணிகளை திறம்பட செய்தவர் பின்பு திருஆனைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலுக்கு…
சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல், ஆளும் கட்சிக்கு ஆதரவாக சட்டவிரோதமாக செயல்படும் காவல்துறையை கண்டிக்கிறோம் – ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிகை அறிக்கை.
தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கும் கொலைகள், பாலியல் துன்புறுத்தல், போதை கலாச்சாரம் என சட்ட விரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. இவற்றை எல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் ஏவல் ஆளாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது வெட்கக்கேடானது. நேற்று ஈரோட்டில் பட்டபகலில் நடுரோட்டில் காரில்…
ஶ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் இணை ஆணையர் மாற்றம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை தலமாக விளங்குகின்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுவாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி, சித்திரை தேர், தை…
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்.
திருச்சி19/03/25கழகத் தலைவர் தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி…
மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே 25-ந் தேதி நடைபெற உள்ளஅகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த மண்டல மாநாடு – திருச்சி உள்பட 9 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி, மார்ச்.21- மத்திய தொழிற்சங்கத்தின் சார்பில் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற உள்ள திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள…
SDPI தெற்கு மாவட்டம் சார்பாக புனித ரமலான் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ மத சகோதரர்கள் பங்கேற்பு.
இஸ்லாமியரின் உயர்ந்த மாதமாகவும், சிறப்புக்குரிய மாதமாக கருதப்படும் ரம்ஜான் மாதமாகும் இந்த பண்டிகையை முன்னிட்டு உணவு உண்ணாமலும், தண்ணீர் அருந்தாமலும் நோம்பு இருந்து வருகின்றனர். மேலும், சமுக நல்லிக்கணத்தை பேற்றும் வகையில் அனைத்து இந்து, கிறிஸ்தவர்கள் என சாதி, மத, போதமின்றி…
சுதந்திர இந்தியாவில் பிறக்கும் எங்களது பேரக்குழந்தையாவது மின்சார விளக்கு வசதியுடன் பிறப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டுகோள் பொதுமக்கள் கோரிக்கை
19/03/2025 புதன்கிழமை இன்று , திருச்சி மாவட்டம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமதி A செல்வி அவர்களிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களின் கோரிக்கையை ஏற்று வரிசைகிரகமாக கூடிய விரைவில் இவர்களுக்கு மின்னிணைப்பு வழங்குவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியளித்தார். மேலும்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெண் அதிகாரியின் அட்டகாசம் நடவடிக்கை எடுப்பாரா இணை ஆணையர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிகப் பிரபலமான பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்காக விரதம் இருந்து வருகின்றனர். தற்சமயம் சமயபுரம் மாரியம்மன் பச்சை…
பார்வையற்றோர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை. மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனை முற்றுகை இட்டதால் பரபரப்பு
.திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அரசு விழியிழந்தோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைவுடைய மாற்றுத்திறன் மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த…