Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புது திட்டம் ஒன்று மேயர் அன்பழகன் கூறி உள்ளார் திருச்சி நகராட்சியாக இருந்த போது 1966-ம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கி அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சார்பில்…

அமமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப் பொது செயலாளர், மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட கழக அவை தலைவர்…

வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி: நவ18 தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க…

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..! வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கடந்த 2022 செப்டம்பர்…

தனுஷ் நயன்தாரா மோதல் – நாட்டின் அத்தியாவசிய பிரச்சனை

தனுஷ் நயன்தாரா மோதல் 10 கோடி கேட்டு நோட்டீஸ் தனுஷ் நயன்தாரா திரையுலகில் மிக நெருக்கமான நண்பர்களாக பயணித்து வந்தவர்கள். தனுஷ் உடன் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் யாரடி நீ மோகினி அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களின் நட்பு இன்னும்…

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பள்ளியின் தாளாளர் முனைவர் திரு. ஆர்.…

தமிழகத்திலேயே மிக நீளமான ஓடுபாதையாக விரிவாக்கம் செய்யப்படும் திருச்சி விமான நிலைய ஓடுபாதை

255 ஏக்கரில் விரிவாக்க பணி திருச்சி ஏர்போர்ட்டில் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான ஓடுபாதை: விமானங்கள் இயக்கம் அதிகரிக்கும் திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு…

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office )

பாரதப் பிரதமரின் ரூபாய் 10,00,000 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் ( TATA AIG & Post Office ) திட்டத்தின் குறிக்கோள் 1.ஆபத்து காலத்தின் ஏற்படும் நிதிநிலை சரி செய்வதற்கும் காப்பீடு முக்கியத்துவத்துவம் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக தகுதி 18…

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது துவாக்குடி: நவ17தமிழகத்தில் ஆறு மாத குழந்தை மற்றும்…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி யில் முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்த அமைச்சர்

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்துவைத்தார்.அண்ணா நகர், கும்பக்குடி வேலாயுதங்குடி ஆகியபகுதிகளில் மின் மாற்றியையும் நவல்பட்டு காவேரி நகர் 170 குடும்ப அட்டைதாரர்…