Latest Story
நதியில் கரைந்த உயிர்கள் – கண்ணீர் கடலில் உறவுகள் – ஆறுதலாய் தோள் கொடுத்த துரை வைகோபுற்றுநோயிலிருந்து மீண்டு வர(ம்) ஒரு அற்புத தலம்மத்திய பிரதேச படகு விபத்து – துரை வைகோ MP அறிக்கைபட்டாசு தொழிற்சாலை விபத்து – நேரில் சென்று ஆறுதல் கூறிய துரை வைகோ MPதிமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்மக்கள் உற்சாக வரவேற்பில் ஸ்ரீரங்கம் அஇஅதிமுக வேட்பாளர் மனோகரன்ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்புதிருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?மீண்டும் அதிமுக கோட்டையாக மாறுகின்றதா மலைக்கோட்டை!திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Main Story

கோவிலூர் கிராமத்தில் – பேரிடர் மேலாண்மைக்கான வழி வேண்டும் பயர் என்ஜின் வருவதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும்

SAFETY & SECURITY OF TRAIN, PEOPLE ARE AT DANGER @ RAILWAY GATE NO LC 68 , THIRRUPPARAITHURAI, TRICHY DT திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமம், நந்தவனம் மற்றும் கோவிலூரில் சுமார் 300 வீடுகளில்…

சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா

சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் மரம் விழுந்து பாதை மூடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும், மரம் அகற்றப்படவில்லை. மரம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது , ஆகவே கோயில் நிர்வாகத்திடம் இது…

வாட்டர் பாட்டில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை

தற்பொழுது ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குழந்தைகள் எந்தெந்த வாட்டர் பாட்டில் உபயோகப் படுத்தினால் நல்லது எது கெட்டது என்ற மிக அழகாக தெள்ளத்தெளிவாக ஒரு பாடப்புத்தகத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது இது நமது கல்வித் துறையின் பெருமையை சேரும் இருந்தாலும்…

கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை, நந்தவனப் பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு ஒற்றை குரங்கு ஒன்று மக்களையும். ஆடு மாடுகளையும். நாய்களையும். தொந்தரவு செய்து வருகின்றது மற்றும் மக்கள் சமைத்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றால் இந்த குரங்கு வீட்டினுள் புகுந்து…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை ஆபத்தான பாலத்தை அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் பொறியாளரும் இன்று ஆய்வு செய்தனர்

26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு…

விஜயின் அரசியல் மாநாடு – சாட்டையை சுழற்றும் பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது விஜய் அதிகார அரசியலுக்காக திமுக வழியில், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் செயல்பட முடிவு செய்து இருப்பது தமிழக…

பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு

தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…

வாரிசு ஆவணங்கள் தெளிவாக இருப்பவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து தர‌ தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் படி பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் திருவேங்கடம் யாதவ் கோரிக்கை

அனுப்புநர்:-மு.திருவேங்கடம்யாதவ்,மாவட்ட துணைத் தலைவர் ஆன்மீகம் மற்றும் திருக்கோயில் மேம்பாட்டு பிரிவு பாரதிய ஜனதா கட்சிஸ்ரீரங்கம், திருச்சி -620006.9003118564. பெறுநர்:-மதிப்பு மிகு ஆணையர் அவர்கள்,திருச்சி மாநகராட்சிதிருச்சி -620001. ஐயா வணக்கம்,பொருள்:-வாரிசு சான்றிதழ் இருக்கும் சொத்து களுக்கு, தாமதமின்றி வரிவிதிப்பு ஆவணங் களில் பெயர்…

திருப்பராய்த்துறை ஊராட்சியில் கொசு புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் , திருப்பராய்த்துறை ஊராட்சியில் உள்ள கிராமங்களானது வயல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது, தற்போது நெல் சாகுபடி தொடங்கிவிட்டபடியால் நாத்து நட்டு அனைத்து வயகளிலும் நீர் தேங்கி நிற்கிறது.கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள்…

சேதமடைந்த சாலைகள் சீர் செய்யப்படுவது எப்போது – விடியல் தேடும் பொதுமக்கள்

பதிவு நாள் : 27.10.2024திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் பேட்டவாய்த்தலை ஊராட்சியில், பழங்காவேரி முதல் காமநாயக்கன்பாளையம் வரை செல்லும் சேதமடைந்த சாலையானதுகடந்த சில நாட்களுக்கு புதுப்பிக்கப்படும் பொருட்டு பழைய சாலை பெயர்க்கப்பட்டது.சாலை பணிகள் ஆரம்பிக்கும் போதே எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பணியின்…