முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- திருச்சி மாவட்ட காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கொண்டாடிய தீபாவளி

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காங்கிரஸ் நண்பர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் வேஷ்டி சட்டை வழங்கினார்.இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் மூத்த தலைவர்…

அகில பாரத இந்து மக்கள் அமைப்பினர் பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு திருச்சி மாவட்டம் சார்பாக தலைவர் B.மோகன்ராஜ் தலைமையில் மாநில துணை செயலாளர் K.சிவக்குமார் மாவட்ட செயலாளர் V.நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் K.மணிகண்டன்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ! இந்நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர்மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. என். சேகரன்,…

பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி மாவட்ட காங்கிரசார்.

பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மாநில…

பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு

தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்…

புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்

திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…

மயிலாடுதுறை யில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர்

அக்.26ல் மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நிரப்பக்கோரி, மருத்துவமனை எதிரே அக்.26ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

தவெக மாநாடு – தொடங்கியது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கின்றது மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது இந்த…

தமிழக பாஜக தொண்டனின் ஆதங்க கடிதம்

TWEET X தேதியிட்ட 21 அக்டோபர் 2024: மதிப்பிற்குரிய மூத்த பாஜக தலைவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு பிஜேபி பலம் பெறுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் ஓரே ஒரு உண்மையான காரணம் மற்றும் வழி. “கேசவ விநாயகன் ஜி மற்றும் அவரது ஊழல்…