மாடி தோட்டத்தில் அடுத்த வெர்ஷன் மின் கம்பத்தோட்டம்

திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் முலைத்து தழைத்தோங்கி மின்கம்பத்தில் படர்ந்திருக்கிறது. இது மழை நேரம் என்பதால் மின்சாரம் தடைபட அதிகம் வாய்புள்ளது. சம்மந்தபட்டவர்கள் உடனடியாக செடிகொடியை அகற்றுமாறு பொதுமக்கள் சார்பாக நியூ திருச்சி டைம்ஸ்…

பொது விளம்பர சுவர் போல பொது பேனர் சுவர் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் கோரிக்கை

சமூக ஆர்வலர் அல்லூர் திருவேங்கடம் மாநகராட்சி ஆணையர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விவரம் கீழே…… அனுப்புனர் அல்லூர் ஆர் திருவேங்கடம் 1/1Aமேலத்தெரு அல்லூர் அஞ்சல் அல்லூர் திருச்சி மாவட்டம் 9597683714 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்…

ஆன்மீக சிந்தனைக்கு ஊறு விளைவிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் வேண்டாம்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி

கோவில் தங்கும் விடுதிகளில் டிவி வேண்டாம் -அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்.கோயிலுக்கு வருபவர்கள் தங்கும்போது அவர்கள் ஆன்மீக சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும்.புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் டிவிகளை அகற்ற வேண்டும்.ஹை கிளாஸ் அறைகளுக்கு வேண்டுமென்றால் டிவி வைத்துக்கொள்ளுங்கள்.திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள…

சென்னையில் அலைகடலென திரண்ட பிராமண சமுதாய மக்கள்- ஆதரவாக குரல் கொடுத்த இமக பாஜக காங்கிரஸ் மற்றும் பாமக கட்சியினர்

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை சென்னை: பிராமணர்களை இழித்து பேசும் தி.மு.க., வினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்…

மத்தாப்பு ஒளியில் மின்னும் தெருவில் மின் விளக்குகள் எதற்கு?

திருச்சி திருவானைக்காவல் அய்யன் தெரு பகுதியில் நேற்று மாலை முதல் தெரு விளக்குகள் எரியவில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்தாப்பு வெளிச்சம் இருக்கும் பொழுது தெரு விளக்குகள் எதற்காக என்று மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து விட்டார்களோ என்னவோ! நேற்று மாலை…

தீர்க்கப்படாத திருவானைக்கா போக்குவரத்து நெரிசலுக்கு எளிய தீர்வு தரும் சமூக ஆர்வலர்

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதான கோபுர வாசலானது மிக குறுகியதாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் பக்தர்களும் அவதியரும் நிலை தொடர்ந்து உள்ளது இந்த நிலையில் ஒரு சமூக ஆர்வலர் இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது- உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் துணை நின்ற பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்யப்படுகிறது 30/10/24 அன்று ” சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா” என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் புதன்கிழமை அன்று…

ஒட்டு போடாதீங்க முழு சாலையா தரமா போடுங்க – ஓட்டு போட்ட மக்கள் கோரிக்கை

30/10/2024மறுபடியும் முதல்ல இருந்தா?திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை, பேட்டவாய்த்தலை உய்யக்கொண்டான் தலைப்பு மதகு பாலமானது தொடர்ந்து பள்ளம் உருவாகிவருவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தோம்.தற்போது அந்த பாலத்திற்கு மீண்டும் ஒட்டுபோடும் பணியானது நடைபெற்று வருகிறது. இது குறித்து…

புதிய காய்கனி வளாகத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வலியுறுத்தும் திருச்சி மாமன்ற உறுப்பினர்கள்

திருச்சிராப்பள்ளியில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி பெயரை சூட்டுவதைப் போலவே புதிய காய்கனி வளாகத்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரையோ அல்லது ஜெயலலிதா பேரையோ சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி…

மாநகராட்சி சவாலை தனி ஒருவராக முறியடித்த துணிச்சல் மிக்க பெண்.

திருச்சி, ஸ்ரீரங்கம், அக்.26- ஸ்ரீரங்கம் மேலவாசல் 2 வது வார்டை சேர்ந்தவர் கவிதா. அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் செல்லும் கால்வாயின்…