ஜில்லுன்னு ஒரு கக்கூஸ் – அதிரடிக்கும் பெண் இயக்குனர்

“ஜில்லு “ஆவனத்தில் மிதக்கும் “திவ்ய பாரதி” அதென்ன ஜில்லு என்ற விமர்சனம் பல முன் எழுந்தது யார் இந்த திவ்யபாரதி என்ற கேள்விக்கு சாதனை படைத்த ஆவண படத்தை இயக்கிய பெருமிதம் கொண்ட சமூக போராளி என்பதே இவரின் அடையாளம், மனித…

அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இன்று (23.12.24, திங்கட்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக…

கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்….. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக்…

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி…..

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே அய்யம்பேட்டை நகர் நல மன்றம் குழுவினரின் சார்பில் சூலமங்கலம் மணக்காடு வாய்க்கால் கரையோரங்களில்தேசிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் அன்பு செல்வம் தலைமையில் நடைபெற்றது.…

செவிலியர் பல்கலைக்கழகம் செவிலியர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420 சாரா கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி செல்லும் சாலையில் மணக்கடவு கிராமத்தில் சாரா செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அம் மையாரின் சேவையை போற்றும் வகையில் விளக்…

எங்களையும் வாழ விடுங்கள் – நரிக்குறவர் சமுதாய மக்கள் கோரிக்கை

வசிப்பதற்கு வழியின்றி அல்லல்படும் நரிக்குறவ மக்கள். கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! சென்னையை அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கத்தில் காயத்ரி நகர் பஸ் ஸ்டாப் பின்புறத்தில் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் 15 நரிக்குறவர் குடும்பங்கள் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்றனர். வாழத் தகுதியற்ற…

தீவிரவாதி வாப்பா- அஞ்சலி செலுத்திய தத்துபிள்ளை – கண்டன போராட்டம் நடத்திய இந்து இயக்க நிர்வாகிகள்

அகில பாரத இந்து மகா சபா மாவட்டச் செயலாளர் நாகராஜன் ஹெச் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா கங்காதரன் ஆகிய இருவரும் அகில பாரத இந்து மகா சார்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் திருச்சி வருகையை எதிர்த்து அல்…

இரட்டை இலையில் தாமரை மலர்ந்தது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தாமரை நெஞ்சங்கள்

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று.. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் முன்னிலையில்.. மணிகண்டம்…

திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் விருது

திருச்சி பொன்மலை ரயில்வே பொறியாளர் டி.எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ரயில்வே அமைச்சர் விருது இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. நாட்டின் 69-ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்து விளங்கும்…

பௌர்ணமி நிலவில்பனி விழும் இரவில் கொள்ளிடக்கரையில் சரக்கடிப்போமா என மதுப்பிரியர்கள் உலாவருவதாக சமூக ஆர்வலர் வேதனை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பிச்சாண்டார்கோயில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் கொள்ளிடம் பாலம் மின்விளக்குகளை தொடர்ந்து எரியவிடுவதில் பொருளாதார சிக்கலா? மின்கட்டணம் பாக்கியா?. அல்லது மின்சாதனங்கள் வாங்க முடியவில்லையா? மின் வெளிச்சம் இல்லாத காரணத்தால் கொள்ளிடம் பாலம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது…